Browsing Category
தமிழ்நாடு
புகழ்பெற்ற ஊரில் பேருந்து நிலையம் இல்லாத அவலம்!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏழு தாலுகாக்களில் ஒன்று தான் வலங்கைமான். 71 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய இந்த தாலுக்காவிற்கு இதுநாள் வரை பேருந்து நிலையம் என்ற ஒன்று இல்லை என்பதே இங்கு வசிப்பவர்களின் குற்றச்சாட்டு. இது பற்றிய ஒரு செய்தி…
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 1,42,832 ஹெக்டேர் விவசாய நிலங்கள்!
விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்த தமிழக அரசு
தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, 181 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழையின் போது,…
புழுவாகத் துடித்து புரட்சியாய் வெடித்த பூலான் தேவி!
ஆண்ட சாதி, ஆதிக்க சாதி என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, அடுத்தவரை அடக்கி ஆண்டு கொண்டிருப்பவர்கள் ஆண்டவன் பெயரை சொல்லிக்கொண்டு சாதி பிரித்தார்கள். வர்ணம் சேர்த்தார்கள்.
ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களை மட்டும் தங்கள் காலுக்குக் கீழே காலணியைவிட…
தொல்லியல் அறிஞர் புலவர் ராசு காலமானார்!
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் புலவர் ராசு காலமானார். அவருக்கு வயது 85. ஈரோடு மாவட்டம் பெருந்துறை வெள்ளமுத்து கவுண்டன்வலசு என்னும் ஊரில் 1938 ஆம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி பிறந்தார்.
திருப்பனந்தாள் செந்தமிழ் கல்லூரியில் வித்வான்…
இனி மெட்ரோ ரயிலில் paytm மூலம் டிக்கெட் பெற்றுக்கொள்ள வசதி!
சென்னை மெட்ரோ பயணிகளின் வசதிக்காக வாட்ஸ் அப்பை தொடர்ந்து paytm மூலம் டிக்கெட் செய்யும் முறையை அறிமுகம் செய்து வைத்தது மெட்ரோ நிறுவனம். இதுகுறித்த செய்தி தொகுப்பை காணலாம்.
சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ அலுவலகத்தில் Paytm செயலி மூலம்…
மக்களை மாற்றியமைக்கும் செயல் திட்டம் தேவை!
– டாக்டர் க. பழனித்துரையின் நம்பிக்கைத் தொடர் – 3
நிதானமாக உழைத்து சம்பாதிக்க வேண்டுமென்று முயல்வோர் வாரத்தில் 5 நாட்களுக்கும் அனைவருக்கும் வேலை கிடைக்கின்றது, அப்படி வேலை செய்து மேம்பட வேண்டும் என எண்ணுவோரைக்கூட 100 நாள்…
புரட்சியாளர் அம்பேத்கரைப் படிப்பது அவசியம்!
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - நூல் விமர்சனம்
* மராட்டிய அறிஞர் தனஞ்சய் கீர் எழுதிய அம்பேத்கரின் வரலாறு அம்பேத்கர் வாழ்ந்த காலத்திலேயே 1954ல் ஆங்கிலத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது.
அம்பேத்கர் மறைவுக்குப் பின்னர்…
135 ஆண்டுகளுக்குப் பிறகு ஐஎஸ்ஓ தரத் சான்றிதழ் பெற்ற காவல் நிலையங்கள்!
இந்திய அரசின் சர்வதேச தர அமைப்புச் சான்றிதழ் மற்றும் பணியிட மதிப்பீட்டிற்கான பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சான்றிதழை (QCI-GOI) சென்னை பெருநகர காவல் துறையில் முதல் காவல் நிலையமாக பூக்கடை காவல் நிலையத்திற்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.…
புத்தகம் தான் சிறந்த நண்பன்!
- ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
நம் பிறப்பு ஒரு சிறு
சம்பவமாக இருக்கலாம்.
ஆனால், நம் இறப்பு
பெரிய சரித்திரமாக
இருக்க வேண்டும்.
கனவு என்பது உங்கள்
உறக்கத்தில் வருவது அல்ல..
உங்களை உறங்க விடாமல் செய்வது.
சிறந்த நட்பு என்பது
நண்பனின் நிலையறிந்து…
எளிமைக்கு உதாரணமாக வாழ்ந்த உடுமலை நாராயணன்!
அன்றைய திமுகவில் நன்கு அறியப்பட்ட பெயர் உடுமலை ப.நாராயணன். உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர். பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர்.
திமுக களப்பணியாளர். அன்றைய ஒன்றுபட்ட ஈரோடு, திருப்பூர் அடங்கிய கோவை மாவட்ட திமுக மாவட்டச்…