Browsing Category

தமிழ்நாடு

வங்கக் கடலில் வலுவடைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

அனைவரையும் நேசிக்கச் செய்யும் புத்தகங்கள்!

புத்தகங்கள் ஒரு போதும் யாரையும் பயங்கொள்ள செய்யாது. புத்தகங்கள் அனைவரையும் நேசிக்கவே செய்கின்றன. பல மாணவர்கள் பொருளாதாரம், வரலாறு, Motivation என தங்களின் விருப்பமான தளங்களில் புத்தகப் பரிந்துரைகளைக் கேட்டார்கள்.

யார் இந்த முரசொலி செல்வம்?

முரசொலி செல்வம். மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் மருமகன். முரசொலி மாறனின் இளைய சகோதரர். மு.கருணாநிதியின் மூத்த மகள் செல்வியின் கணவர்.

ஆரியப் பரவல் கோட்பாடும் ஆர். பாலகிருஷ்ணனும்!

ஆந்திராவில் பன்னி நதி எப்படி சமஸ்கிருத மொழி மிகுந்த பகுதிக்கு பாயும் போது வராகமாக மாறியது என்பதையும், மறைக்காடு எப்படி வேதாரண்யமாக மாறியது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!

போதைப் பொருள்களை பயன்படுத்துபவர்களாக எவ்வளவு பேர் இருந்து கொண்டிருக்கிறார்கள். இதை எப்படித் தான் முழுமையாக தடுத்து நிறுத்த முடியும்.

தமிழகத்தில் அதிகரிக்கும் ‘என்கவுண்டர்கள்’!

தீபாவளிக்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில், போலீசார் கொளுத்தும் ‘பட்டாசுகள்’ ரவுடிகளை தமிழ்நாட்டைவிட்டே தலை தெறிக்க ஓட வைத்துள்ளது நிஜம்.

பூரண மதுவிலக்கு சாத்தியமா?

சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்​தா​லும்கூட, மதுவிலக்கை நடைமுறைப்​படுத்து​கிறபோது மிகப்​பெரிய மாற்றத்​துக்கான ஒரு புதியபாதை நிச்சயம் உருவாகும்!

471 நாட்கள் சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி!

திங்கள், வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளைப் புரிந்து கொள்வோம்!

சராசரியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையும் தவிப்பும் அந்த மக்களிடம் உண்டு என்பதை அவர்களுடன் சிறுது நேரம் பேசினாலே உணர்ந்துகொள்ள முடியும்.

வளர்ச்சிகள் சென்றடையாத மலைக் கிராமங்கள்: வரமா, சாபமா?

மலையும் மழையும் இயற்கையின் அழகியலாகவே பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறது. மலையில் வாழும் மக்களுக்கும், மழையில் அவதிப்படும் மக்களுக்கு தான் அவற்றால் ஏற்படும் வலி புரியும்.