Browsing Category

சினி நியூஸ்

‘தளபதி’யில் நடிக்க கமலிடம் யோசனை கேட்ட ரஜினி!

எந்த ஹீரோயிசமும் இல்லாமல் மௌன மொழிகளை முகத்திலும் உணர்ச்சியிலும் கடத்தும் வித்தையை திரையில் காட்டி தளபதியை உருவாக்கினார் மணிரத்னம். இந்தப் படம் இமாலய வெற்றி பெற்றது.

இதனால்தான் ஜெயிக்கின்றன மலையாளப் படங்கள்!

மலையாளத் திரைப்படங்களின் பொற்காலம் என்று 2024-ம் ஆண்டைச் சொல்லலாம். ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’, ‘பிரேமலு’, ’ஆடுஜீவிதம்’, ‘ஆவேசம்’ என்று அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்கள் வெளியாக இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 670 கோடி ரூபாயை பாக்ஸ் ஆபீசில்…

மே-24 ல் திரையரங்கிற்கு வருகிறான் ‘வடக்கன்’!

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வடக்கன்' திரைப்படம் மே 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

சுவாதியிடம் பொய் சொல்லி நடிக்க வைத்த சசிகுமார்!

நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கும் இயக்குநர்களில் சசிகுமார் முக்கியமானவர். பெரும்பாலும் அவரது படங்கள் அனைத்தும் நட்பை மையப்படுத்தியே இருக்கும். இவர் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் நட்பு, காதல், துரோகம் என அனைத்தும்…

புகழை தலையில் ஏற்றிக் கொள்ளாதவர் மேத்தா!

தமிழக இளைஞர்களால் குறிப்பாக மாணவர்களால் கொண்டாடப்பட்ட கவிஞராக கோலோச்சிய காலத்திலும் அந்தப் பெருமைகளையும் புகழையும் தலையில் ஏற்றிக்கொள்ளாதவராகத் திகழ்ந்தார்.

மீண்டும் பாட வருவேன்!

சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பது நிச்சயமில்லை, ஆனால் ஆசிரியர் வேலை நிரந்தரமாக இருக்கும் என்று பலரும் எனக்கு ஆலோசனை கூறினார்கள். அதனால் நான் சினிமா உலகை விட்டு சென்றுவிட்டேன்.

வாலி படத்திற்காக மீசையை எடுக்க மறுத்த அஜித்!

வாலி படத்தில் அண்ணன் அஜித், தனது தம்பி மனைவியை அடைவதற்காக மேற்கொள்ளும் வில்லத்தனம் அவரது நடிப்புக்கு சிறந்த தீனியாக அமைந்தது. அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்தாலே படம் மாபெரும் வெற்றி பெறும் என்பதற்கான தொடக்கப் புள்ளியாக வாலி அமைந்தது.

ராசய்யாவிலிருந்து இளையராஜா: மேஸ்ட்ரோவின் இசைப்பயணம்!

“தீபாவளி அன்னைக்கு ராஜாவோட அம்மா இறந்ததால் அன்றைக்குக் குடும்பத்தோடு, சகோதரர் சகிதமாக இங்கு வந்து பண்ணைப்புரத்தில் உள்ள ஏழைகளுக்குத் துணிமணி, அரிசி கொடுத்துட்டு வர்றார்.

இயல்பிலிருந்து மாறுபட்ட இயக்குனர்கள்!

தமிழ்ப்பட உலகில் இயக்குனர்கள் தங்களது வழக்கமான பாணியில் இருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட ஜானரில் படங்களை எடுத்துள்ளார்கள். அதற்கெல்லாம் ஒரு துணிச்சல் வேண்டும். இது ஒரு பரீட்சார்த்தமான முயற்சி என்று கூட சொல்லலாம். அதுபோன்ற திரைப்படங்களை…