Browsing Category
சினிமா
இந்தி நடிகைகளைப் பின்னுக்குத் தள்ளிய சமந்தா!
பிரபலங்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார்
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் சமந்தா, ‘புஷ்பா' படத்தில் 'ஓ சொல்றியா மாமா....’ பாடலுக்கு ஆடிய வளைவு நெளிவான நடனம் அவரை பான் இந்தியா ஸ்டாராக உயர்த்திவிட்டது.
இப்போது…
அவள் அப்படித்தான் 2 – பிரதியெடுக்கும் முயற்சி!
பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறைகள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து உடைபட்டு வருகின்றன.
நூற்றாண்டுகளுக்கு முன்னால், இப்படியொரு நிலைமை இருந்ததில்லை என்ற உண்மையும் அவற்றோடு பகிரப்படுகின்றன.
இந்தச் சூழலிலும், பெண்கள் என்றால்…
சத்திய சோதனை – நையாண்டி மேளம்!
சத்திய சோதனை என்றவுடன், ‘காந்தி எழுதிய சுயசரிதை தானே’ என்று கேட்பது இயல்பானது. ‘சூரியன் படத்துல கவுண்டமணி பேசுற வசனம்தானே அது’ என்று கேட்பது சினிமா வெறியர்களுக்கானது.
இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்தால் எப்படியிருக்கும்? அதாகப்பட்டது, சுய…
அநீதி – உலக சினிமாவை முன்னிறுத்தும் விருப்பம்!
ஒரு படத்தைப் பார்க்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வதில் அதன் டைட்டிலுக்கு பெரும் பங்கிருக்கிறது. இயக்குனர் வசந்தபாலனின் ‘அநீதி’ படத்திற்கு அது சாலப் பொருந்தும்.
ஏனென்றால், அப்பெயரைக் கேள்விப்பட்ட நாள் முதலே அதனைப் பார்க்க வேண்டாம்…
தென்னிந்தியாவில் கால் பதிக்கும் பட வெளியீட்டு நிறுவனங்கள்!
கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு விழாவை ஒட்டி அந்நிறுவனம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, தென்னிந்திய மொழிகளில் புதிய திரைப்படங்களை எடுக்க டி.வி.எஃப். மோஷன் பிக்சர்ஸ் உடன் கூட்டணி அமைப்பதாக கே.ஆர்.ஜி.…
என்னுடைய முதல் பட வெற்றியை நினைவுபடுத்திய மாவீரன்!
- நடிகர் சரிதா உருக்கம்
மடோனா அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதிதி உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14-ம் தேதி வெளியானது.
இந்த நிலையில், படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி…
ஓபன்ஹெய்மர் – நிச்சயம் நம் பொறுமையைச் சோதிக்கும்!
நடிகர் நடிகைகளுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் இருப்பது போலவே, இயக்குனர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் படைப்புகளைத் தேடி ரசிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். புதிதாக அவர்கள் ஒரு திரைப்படம் தரும்போது, முதல்நாளே தியேட்டரில் பழியாய்…
வெற்றியும் தோல்வியும் வரும் போகும்!
-நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு
சென்னையில் நடந்த மாவீரன் படத்திற்கான நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், வாழ்க்கை முழுவதும் வெற்றிகளும் தோல்விகளும் வந்துகொண்டே இருக்கும் என்றார்.
“இந்தப் படத்தின் வெற்றி எனக்கு…
புரட்சிகர நம்பிக்கையை விதைத்த போதி தர்மர்!
சி. மகேந்திரனின் மலேசிய பயண அனுபவம்!
மலேசியாவின் தலைநகர், கோலாலம்பூர் வந்து சேர்நதேன். நகர் வானுயர்ந்த கட்டடங்களால் நிரம்பி வழிகிறது. வானத்தைத் தொட்டுவிட ஒன்றை ஒன்றை போட்டி போட்டி நிற்கின்றன. மலாய் மொழியும் சீன மொழியும் சுற்றிலும்…
கவிஞர் வாலி நினைவுகள்: கவிஞர் பழநிபாரதி!
வாலிபக் கவிஞர் வாலி பற்றிய நினைவுகளை முகநூல் பக்கதில் பகிர்ந்திருக்கிறார் கவிஞர் பழநிபாரதி.
ஒரு நாள் எனது "காற்றின் கையெழுத்து" நூலை கவிஞர் வாலியிடம் தந்தேன்.
மறுநாள் என்னை வரச் சொல்லியிருந்தார். போயிருந்தேன்.
"உன் புஸ்தகத்த முழுசா…