Browsing Category

சினிமா

சிம்பன்ஸியாக கமல் நடிக்க இருந்த சயின்ஸ் பிக்சன்!

கமல்ஹாசன் புதுமைகளின் விரும்பி. பரீட்சார்த்த முறைகளில் தன்னைப் பாகுபாடின்றி ஈடுபடுத்திக் கொள்ளும் கலைஞன். நவீன டெக்னாலஜிகளை தமிழ் சினிமாவிற்கு அதிகமாக அறிமுகப்படுத்தியவரும் அவர்தான். இதற்கு ஏராளமான உதாரணங்களை தாராளமாகச் சொல்ல முடியும்.…

சினிமாவில் எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு!

'மெட்டி ஒலி' சோகப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பில், கொஞ்சமல்ல அதிகமாகவே மெதப்பில் அலைந்தேன். இனி தொடர்ந்து வாய்ப்புகளாகக் குவியும் எனச் சொன்னது கனவு மனது. அதற்குள் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி, பட்டுக்கோட்டை, கண்ணதாசன், வாலி, வைரமுத்து…

‘மிருகா’ – பசுத்தோல் போர்த்திய புலி!

ஒரு திரைப்படத்தின் டைட்டிலை கேட்டவுடனேயே, ‘அது நன்றாக இருக்குமா, இல்லையா’ என்ற முடிவுக்கு வரும் வழக்கம் பெரும்பாலானோருக்கு உண்டு. சில நேரங்களில், அதுவே ஒரு நல்ல படைப்பையும் பலரது நல்லுழைப்பையும் தவறவிடக் காரணமாகிவிடும். அந்த வகையில்,…

‘நெஞ்சம் மறப்பதில்லை’ – மறக்க வேண்டிய படம்!

புகழ்பெற்ற இயக்குனரின் திரைப்படமொன்றை பார்க்கையில், பழைய படைப்புகள் எக்காரணத்தைக் கொண்டும் நினைவுக்கு வரக்கூடாது. ஆனால், செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பார்க்கும்போது அவரது முந்தைய படங்கள் மனதில் நிழலாடுகின்றன. வெளியீட்டுக்குத் தயாராகி…

வெற்றிமாறனின் பள்ளிப் பிராயம்!

எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் வெற்றிமாறனின் பள்ளிப் பிராயம். என் வாழ்க்கையை குறிக்கோளுடன்…

‘ஏலே’ – மரணம் உணர்த்தும் பாசப் புரிதல்!

‘ஒரு பீல்குட் மூவி பார்த்து எத்தனை நாளாச்சு’ என்பவர்களுக்கு ஏற்ற உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது ஹலீதா ஷமீம் இயக்கியுள்ள ‘ஏலே’. மரணத்துக்குப் பிறகு ஊற்றெடுக்கும் பாசப் புரிதல் பற்றி பேசுகிறது. இப்படத்தில் தந்தையாக சமுத்திரக்கனியும், புரிதல்…

‘கர்ணனின் திரௌபதி’: நடிப்பைச் சிலாகிக்கும் ரஜீஷா விஜயன்

வழக்கமான சினிமா பேட்டிகளில் சக நடிகர் - நடிகைகள், அவர்களது பெருமைகள், பெருந்தன்மைகள் தாண்டி சம்பந்தப்பட்ட படத்தின் கதையையோ அல்லது அதற்காக மெனக்கெட்ட விதத்தையோ சிலாகித்திருப்பதை மட்டுமே காண முடியும். மாறாக, சில நேரங்களில் சாதாரண பேட்டிகளில்…

‘சங்கத் தலைவன்’ – மாற்றம் காணத் துடிப்பவன்!

‘ஏழையின் சொல் அம்பலம் ஏறாது’ என்ற பழமொழியை நம்புபவர்கள் எந்தக் காலத்திலும் உண்டு. அதனைத் தகர்க்க நினைப்பவர்கள் அனைவருமே அதிகார பீடத்துக்கு பகை ஆவார்கள். போராட்டத்தையும் புரட்சியையும் ஆட்களைத் திரட்டும் அமைப்புகளையும் ‘அலர்ஜி’யாக கருதும் ஒரு…

சிவாஜியின் நடிப்பை வெல்ல ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்!

பத்திரிகையாளர் ஒருவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பற்றி ரங்காராவிடம் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில். கேள்வி: நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு பெரிய விருதுகள் ஏதும் கிடைக்கவில்லையே ஏன்? ரங்காராவ் பதில்: திரையில் சிவாஜி சிரித்தால் நாமும்…

‘கால்ஸ்’: இடைவேளைக்குப் பின் கிடைக்கும் இணைப்பு!

ஒரு திரைப்படத்தின் கரு முழுக்கதையாக விரியும்போது எப்படி வேண்டுமானாலும் மாறும் சாத்தியமுண்டு. அப்படி உருப்பெறும் படைப்பு அரைகுறை திருப்தியைத் தந்தால் எப்படியிருக்கும் என்பதற்கான உதாரணமாகி இருக்கிறது ‘கால்ஸ்’. சமீபத்தில் மறைந்த விஜே சித்ரா…