Browsing Category

சினிமா

திரைமொழி சொல்கிற தீண்டாமை மிகையா? யதார்த்தமா?

பரியேறும் பெருமாள், அசுரன் திரைப்படங்களை முன்வைத்து மீள்பதிவு # கீழடியின் சிறப்பு குறித்தும், அதன் தொன்மை குறித்தும் பல்வேறு செய்திகள் பெருமைப்படத்தக்க விதத்தில் வெளிவந்தாலும் - முக்கியமாகத் தெரிய வந்த விஷயம் ஒன்றுண்டு. தமிழர்கள் அப்போதே…

எதிர்பார்ப்பை உருவாக்கிய ‘ஜெய்பீம்’ டீசர் !

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’ஜெய்பீம்’. ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜெய்பீம் திரைப்படம் வருகிற…

உடன்பிறப்பே – ‘பழைய’ பந்த பாசம்!

பாசமலர், முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே என்று அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்திய தமிழ் திரைப்படங்கள் நிறைய இருக்க, அவற்றில் மேலுமொன்றாக இணைந்திருக்கிறது சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, ஸ்ரீஜா ரோஸ் நடித்துள்ள ‘உடன்பிறப்பே’. ஜோதிகாவின்…

சிவாஜி ‘பீம் பாய்’ என்று செல்லமாக அழைத்த பீம்சிங்!

‘குடும்பக்கதை’களின் யதார்த்த இயக்குநர்; பாடல்களில் வித்தியாசம்; காட்சிகளில் எளிமை; வசனங்களில் இயல்பு; இப்படி அடையாளப்படுத்தப்பட்ட இயக்குநர் ஏ.பீம்சிங்கின் 97-வது பிறந்தநாள் இன்று (அக்டோபர் - 15, ). ’குடும்பத்துடன் பார்க்கவேண்டிய உன்னதச்…

தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல்!

சிரஞ்சீவியை வீழ்த்திய ரஜினி நண்பர் தெலுங்கு சினிமா நடிகர் சங்கத்துக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தலைவர் தேர்தலில் பிரகாஷ்ராஜை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் விஷ்ணு மஞ்சு. இவர் ரஜினிகாந்தின் நண்பர் மோகன்பாபுவின் மகன். வழக்கமாக…

சிரஞ்சீவி அறிமுகமான தமிழ்ப் படம்!

தமிழில் பல நாவல்கள் திரைப்படங்களாகி இருக்கின்றன. அப்படி உருவான அனைத்துமே ஹிட்டாகி இருக்கிறதா என்றால், இல்லைதான். அதிகமான படங்கள் தோல்வி அடைந்திருக்கின்றன என்றாலும் கவனிக்கப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு படம்தான் ’47 நாட்கள்’. 47 நாட்கள்…

டாக்டர் – சிரிப்பூட்டும் கும்பலின் தலைவர்!

ஒரு திரைப்படம் உருவாவது குறித்த அறிவிப்பு வெளியாவதில் இருந்து பல்வேறுபட்ட விளம்பர உத்திகளைக் கடந்து தியேட்டரில் ரிலீஸ் ஆவது வரை, ரசிகர்கள் மத்தியில் அது குறித்த பல்வேறு பிம்பங்கள் கட்டியெழுப்பப்படும். அதனை விட மிக உயர்வாகப் படத்தின்…

விடைபெற்றார் நெடுமுடி வேணு…!

கலைத்தாயின் தலைமகனை இழந்துவிட்ட வேதனையில் துடித்துக்கொண்டு இருக்கிறது மலையாள திரையுலகம். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள தரையுலகில் தோன்றி பல்வேறு பரிணாமங்களில் மிளிர்ந்த நெடுமுடி வேணுவின் மறைவு,மலையாள திரைப்பட ரசிகர்களின் மனதை…

கவிஞர் பிறைசூடன் உடல்நலக் குறைவால் காலமானார்!

திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது - 65 திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உரைச் சேர்ந்தவர். தமிழில் இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1400-க்கும் மேற்பட்ட பாடல்களை…

எம்.எஸ்.வி 15 நிமிடங்களில் உருவாக்கிய பாடல்!

ஒரு பாடலை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அது பெரும் பிராசஸ். கம்போஸ் பண்ணுவதும் அப்படித்தான். உட்கார்ந்த உடன் எல்லாம் இனிமையான ராகம், இதோ வந்துட்டேன் என்று வந்துவிடுமா என்ன? ஆனால், இசையையே மூச்சாகக் கொண்ட இசை அமைப்பாளர்…