Browsing Category

பிரபலங்களின் நேர்காணல்கள்

அப்பாவின் வாசமும் புத்தகங்களின் வாசமும் வேறு வேறல்ல!

புத்தகங்களின் வாசனை சூழ வளர்ந்தவன் நான். அது என் அப்பாவின் வாசனையும் கூட. அவர் (சாமி பழனியப்பன்) பாரதிதாசன் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர். அதனாலேயே எனக்கு அவர் பாரதி என்று பெயர் சூட்டினார். என் சின்னஞ்சிறு வயதில் அவர் ‘வாடா’ என்று…

ராஜா பக்கம் அமரன்; அஜித்துக்கு ஆதரவாக பிரேம்ஜி!

'குட் பேட் அக்லி' திரைப்படம், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களால் தான் ஓடியது என்று கூறிவிட முடியாது. உண்மை என்னவென்று எல்லோருக்குமே தெரியும். அஜித்தால் தான் அந்தப் படம் வெற்றி பெற்றது"

நில உரிமைதான் எல்லா அதிகாரங்களையும் கொடுக்கும்!

ஒரு சமூகம் நிலத்தை இழந்தால் அதன் மொழி, இனம், பண்பாடுகள், அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கி சீரழிய வேண்டியிருக்கும்.

கலை தான் என் உலகம்!

”கலைஞனாக இருப்பதை நினைத்து பெருமை அடைகிறேன். உயிர் போனாலும் இந்த மேடையில் போகட்டும், இதுவே என்னுடைய ஆக பெரிய ஆசையும் கூட”

ஆஃப்ரோ – அமெரிக்க விடுதலை இயக்கமும் டாக்டரும் அம்பேத்கரும்!

இன்றைய இந்தியாவின் எந்த மூலைக்குச் சென்றாலும், மாபெரும் அறிவுஜீவி ஒருவரின் சிலையை நீங்கள் காணலாம். நீல நிற கோட் - சூட், தடித்த மூக்குக் கண்ணாடி, கையில் ஒரு புத்தகம்கொண்ட பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 120 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்.…

விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறா?

இந்தியின் ஆதிக்கம் அதிகமான மராத்தி போன்ற மொழிகளுக்கு நேர்ந்த கதி அதுதான், தமிழுக்கும் அது நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் மும்மொழிக்கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம்.

என்னுடைய உலகம் நண்பர்களால் உருவாக்கப்பட்டது!

கவிதை எழுதுவது என்பது வாழ்வனுபவங்களினூடே தோன்றும் மின்னல் ஒளி ஊற்று போன்றது என்பது மனுஷ்யபுத்திரனுடன் பேசும்போது தெரிகிறது. சக்கர நாற்காலியிலிருந்து, சிறு வயது முதல் அவர் காணும் உலகம், மிக நிதானமாக அவர் பார்வையின் முன் விரிந்திருக்கிறது.…

பெண் சார்ந்த ஒழுக்கவியல் இங்கு வலுவாக இருக்கிறது!

தமிழ் இலக்கிய உலகின் ஆகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவர் மறைந்த எழுத்தாளர் அஸ்வகோஷ் என்ற இராசேந்திர சோழன். தோற்றத்தில் மட்டுமல்லாமல், கதையோ, கட்டுரையோ, நாவலோ, எழுத்திலும் மொழி நடையிலும் கம்பீரத்தைக் கைக்கொண்டிருந்தவர். பேச்சும் உரையும்கூட…

இயந்திரத்தனமான சூழலில் இயல்பான முகத்தைக் காட்டுவது சிரமம்!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடலாசிரியர்களில் ஒருவர் கவிஞர் பழநிபாரதி. இவருடைய வரிகளில் வெளிவந்த 'உள்ளத்தை அள்ளித்தா'. 'பூவே உனக்காக' போன்ற படங்களிலுள்ள பாடல்கள்.

குற்றங்களைக் கண்டுபிடிக்க உதவும் ராஜேஷ்குமாரின் நாவல்கள்!

க்ரைம் நாவல்களை எழுதிய ராஜேஸ்குமாரிடம் வாசகர் ஒருவர், ஒரு வார இதழுக்காக கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும். கேள்வி: "நிறைய குற்றச் சம்பவங்களை எழுதியிருக்கிறீர்கள். காவல்துறையில் இருந்து ஏதேனும் குற்றத்தைக் கண்டுபிடிக்க உங்கள்…