Browsing Category

பிரபலங்களின் நேர்காணல்கள்

முனைவர் பட்டம் பெற்றார் குமார் ராஜேந்திரன்!

பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆரின் பேரன் திரு. குமார் ராஜேந்திரன் அவர்கள் சட்டத்துறையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

எனக்குத் திருப்புமுனை தந்த படம்!

நான் பல ஆண்டுகளாக புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமலையின் வேண்டுகோளை ஏற்று, அங்கு ஆய்வு மாணவராக இணைந்தேன். முனைவர் பட்டமும் பெற்றேன். படிப்பு என்பது என்னை நானே எளிமைப்படுத்திக்…

மக்கள் மனதில் நிலைத்திருக்கும் மகத்தான மனிதர்கள்!

தென்னிந்தியாவின் சத்யஜித்ரே என்று அழைக்கப்படும், காலம் கடந்தும் கொண்டாடப்படும் இயக்குனர்களில் திரு.மகேந்திரன் மிக முக்கியமானவர்.

த்ரிஷா ரசிகர்களை ஆச்சர்யப்பட வைக்கும் ‘அபியும் நானும்’!

தெய்வத் திருமகள், கனா, தங்கமீன்கள் உட்படப் பல தமிழ் படங்கள் அப்பா – மகள் பாசத்தைச் சிலாகித்துக் கொண்டாடியிருக்கின்றன. அந்த வரிசையில், ‘அபியும் நானும்’ படத்திற்கும் முக்கிய இடமுண்டு. இதில் பிரகாஷ்ராஜ் தந்தையாகவும், த்ரிஷா அவரது மகளாகவும்…

நம் நாட்டின் சாபக்கேடு!

- எழுத்தாளர் நா.பார்த்தசாரதி நா.பார்த்தசாரதி. குறிஞ்சி மலர் உள்ளிட்ட நிறைய நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதியவர். தீபம் என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்த அவர் ‘தினமணிக் கதிர்’ இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். தீபம் இதழில்…

தொழிலையும் வாழ்க்கையையும் போட்டுக் குழப்பிக் கொண்டதில்லை!

- நாகேஷ் இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ். அறுபத்து மூன்று வயதாகும் இந்த நகைச்சுவை மகா சக்ரவர்த்தி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர். திரையுலகில் நுழைந்து 38 ஆண்டுகள் கழிந்த பின்,…

கல்வியின் நோக்கம் ஒரு சிறந்த மனிதனை உருவாக்குவதுதான்!

- நடிகர் நாசரின் பள்ளிப்பிராய அனுபவங்கள் “செங்கல்பட்டு தான் என்னுடைய சொந்த ஊர். சின்ன ஊரான அங்கு செயின்ட் ஜோசப், செயின்ட் கொலம்பஸ், ராமகிருஷ்ணா ஆகிய மூன்று பிரதான பள்ளிகள் இருந்தன. நான் செயின்ட் ஜோசப் பள்ளியில் படித்தேன். தொடக்கக் கல்வியை…

புரட்சிகர நம்பிக்கையை விதைத்த போதி தர்மர்!

சி. மகேந்திரனின் மலேசிய பயண அனுபவம்! மலேசியாவின் தலைநகர், கோலாலம்பூர் வந்து சேர்நதேன். நகர் வானுயர்ந்த கட்டடங்களால் நிரம்பி வழிகிறது. வானத்தைத் தொட்டுவிட ஒன்றை ஒன்றை போட்டி போட்டி நிற்கின்றன. மலாய் மொழியும் சீன மொழியும் சுற்றிலும்…

ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருதைப் பெற்ற வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன்!

ஜனவரி 27-ம் தேதி மதுரையில் உள்ள சோக்கோ அறக்கட்டளை வழங்கும் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் பெயரிலான சமூகநீதி மற்றும் மனித உரிமைப் போராளி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விருது மனித உரிமைக் களத்தில் தொடர்ந்து இயங்கி வரும், உயர்நீதிமன்ற…

எனக்கான எண்ணங்கள் வேரூன்றிய இடம்!

- சுப.உதயகுமாரின் பள்ளிப் பிராய அனுபவம் எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் சுப.உதயகுமாரின்…