Browsing Category

அரிய புகைப்படங்கள்

ஒப்பனைக்கு அப்பாற்பட்ட சிரிப்பு!

‘அலைகள் ஓய்வதில்லை' படத்தில் நடித்த சமயம் நடிகர் கார்த்திக் தனது தந்தையுடன் மகிழ்ச்சியோடு கலந்துரையாடிய தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். 

தட்டுக்கெட்ட மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்!

1956-ம் ஆண்டு எம்.கே. ராதா நடிப்பில் வெளிவந்த 'பாசவலை' படத்திலிருந்து இடம்பெற்ற "குட்டி ஆடு மாட்டிக்கிட்டா குள்ளநரிக்குச் சொந்தம்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

மக்கள் திலகத்தின் கையில் சூர்யா!

திரைக்கலைஞர் சிவகுமாரின் நூறாவது படம் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’. அதற்கான பட வெளியீட்டு விழாவில் எம்.ஜி.ஆரின் கையில் ‘அகரம்’ சூர்யா. அருகில் சிவகுமாரின் தாயார்.

ஆலோசனையில் பொன்மனச் செம்மல்!

தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அருகில் அப்போதைய அமைச்சரான க.ராஜாராம்.

இந்தியன்-2: யாருடைய சாயலில் கமல்?

கமல்ஹாசன் நடித்த ‘அவ்வை சண்முகி' படத்தில் சண்முகி வேடத்தை அவருடைய தாயார் ராஜலெட்சுமியின் சாயலை வெளிப்படுத்தியிருப்பதாக அப்போது செய்திகள் வெளிவந்தன.

நடிகர் திலகத்தின் ‘நல்லதொரு குடும்பம்’!

குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவர் நடிகர் திலகம். அதனால் தான் கூட்டுக் குடும்ப உறவை மையப்படுத்திய இயக்குநர் பீம்சிங்கின் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சிவாஜி.

மெல்லிசை மன்னருக்குப் பிடித்தமான சந்திரபாபு!

மெல்லிசை மன்னர் விஸ்வநாதனுக்குப் பிடித்தமானவர் நடிகர் சந்திரபாபு. தான் இறந்தால் தன்னுடைய உடலை மெல்லிசை மன்னரின் வீட்டில் வைத்துவிட்டு அடக்கம் செய்ய விரும்பியிருக்கிறார். அவருடைய விருப்பம் நிறைவேற்றப் பட்டது.

சந்திரபாபு பாடல்களின் தனித்துவம்!

கலைவாணருக்கு அடுத்து நகைச்சுவை நடிகர்களில் பாடி, நடிக்கக் கூடியவர் சந்திரபாபு. துவக்கக் காலப் படங்களில் இருந்தே பாடி நடித்திருக்கிற சந்திரபாபு, "பம்பரக் கண்ணாலே" போன்ற ஜாலியான காதல் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

கோலாகலமாக நடந்த நடிகர் திலகம் இல்லத் திருமண விழா!

திரளான திரை நட்சத்திரங்கள் திரண்ட திருமண வரவேற்பின்போது சென்னையில் பலத்த மழை. அதற்கிடையில் சிறப்பாக நடந்திருக்கிறது நடிகர் திலகம் இல்லத் திருமண விழா.

மூன்று முதல்வர்களுடன் சிறு குழந்தையாக…!

அருமை நிழல்:  மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்துப் பல திரைப்படங்களை எடுத்தவர் ஆர்.எம்.வீரப்பன். அதோடு, 'தெய்வத் தாய்', 'காவல்காரன்' எனப் பல படங்களைத் தயாரித்தவர். அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட மூன்று தமிழக முன்னாள் முதல்வர்கள்…