Browsing Category

கதம்பம்

நம்பிக்கையோடு வாழ்வோம்!

இன்றைய நச்: உங்கள் சொந்த நம்பிக்கைகளைத் தவிர வேறு எதையும் நீங்கள் பின்பற்ற முடியாது; ஏனென்றால் நீங்கள் நம்பும் விதத்தில் நீங்கள் வாழவில்லை என்றால், நீங்கள் வாழும் வழியை நம்புங்கள்! - ஜேம்ஸ் பால்ட்வின்

புத்தகங்கள் எனும் பொக்கிஷங்கள்!

புத்தக மொழிகள்: சிறந்த புத்தகங்கள் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களை தன்னகத்தே தாங்கியுள்ள எல்லையற்ற சமுத்திரங்கள்! - புரட்சியாளர் அம்பேத்கர்.

ஆழமான அறிவு தேவை!

தாய் சிலேட்: அறிவு என்பது நதியைப் போன்றது; அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அமைதியாக இருக்கும்! - பெர்னாட்ஷா.

தலைமுறைகளுக்கு இடையே ஏனிந்த இடைவெளி?

அன்று பரிட்சை எழுத காலண்டர் அட்டையைக் கொடுத்த என் தந்தையிடம், “சரி மேல மாட்டுற கிளிப்பாவது (வெறும் 3 ரூபாய்) வாங்கித் தாங்க” என்று அழுதபோது, “டேய் உனக்காவது இது கிடைத்தது. நான் படிக்கும்போது, இதுக்குகூட எனக்கு வசதியில்லை” என்று சொன்ன என்…

பயன்படும்படி வாழ்வதே பிறப்பின் காரணம்!

இன்றைய நச்: மனித இருப்பின் மர்மம் உயிருடன் இருப்பதில் மட்டும் இல்லை, வாழ்வதற்கு காரணமாக எதையாவது ஒன்றை கண்டுபிடிப்பதில் உள்ளது! - ஃபியோடர் தஸ்தாயெவ்ஸ்கி

மகிழ்ச்சிதான் அனைத்திற்குமான திறவுகோல்!

தாய் சிலேட்: மகிழ்ச்சிக்கான திறவுகோல் வெற்றி அல்ல; வெற்றிக்கான திறவுகோல்தான் மகிழ்ச்சி; செய்வதை நேசித்து செய்தால், வெற்றியடைவது உறுதி! - ஆல்பர்ட் ஸ்விட்சர்

எது உண்மையான பக்தி?

- ரமண மகரிஷியின் விளக்கம் பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம் மணிகளும் வேண்டாம் மந்திரமும் வேண்டாம் நல்ல மனது இருந்தால் மட்டும் போதும். அதற்கு ஒரு சிறு விளக்கம் உண்டு. ரமண மகரிஷி திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்தபோது,…