Browsing Category
கதம்பம்
மதிக்கப்பட வேண்டும் என்பது கர்வமல்ல; சுயமரியாதை!
தாய் சிலேட்:
தன்னைவிட
தன் திறமை
மதிக்கப்பட வேண்டும்
என நினைப்பது
கர்வமல்ல;
சுயமரியாதை!
- ஜெயகாந்தன்
எதிலும் நேர்மறையானதைக் காண முயல்வோம்!
- ஓசோவின் சிந்தனைகள்:
மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்க்கையின் அடிப்படை விதிகளில் ஒன்றாகவே மாறட்டும்.
என் உண்மையான நண்பர் யார்? என்று கேட்காதீர்கள். நான் யாருக்காவது உண்மையான நண்பனா? என்று கேளுங்கள். அதுதான்…
அமைதியை உங்களுக்குள் தேடுங்கள்!
தாய் சிலேட்:
அமைதியை
உங்களுக்குள்
தேடுங்கள்;
மற்றவர்களிடம்
தேடாதீர்கள்!
- புத்தர்
தோல்வி என்பது வெற்றியின் ஒரு பகுதி!
பல்சுவை முத்து:
வெற்றியாளர்கள் தோற்பதற்கு பயப்படுவதில்லை;
ஆனால் தோல்வியாளர்கள் பயப்பிடுகிறார்கள்;
தோல்வி என்பது வெற்றியின் ஒரு பகுதியாகும்;
தோல்வியை புறக்கணிக்கும் மக்கள்
வெற்றியையும் புறக்கணிக்கிறார்கள்!
- ராபர்ட் கியோசாகி
உழைப்பு வீண்போகாது!
இன்றைய நச்:
நமக்கு
இன்னலும் இடையூறும்
இருக்கத்தான் செய்யும்;
ஆனால் நமது உழைப்பு
ஒருநாளும் வீண்போகாது!
- பேரறிஞர் அண்ணா
செய்வதை நம்பிக்கையுடன் செய்யுங்கள்!
இன்றைய நச்:
நீங்கள் வெற்றிபெற விரும்பினால்,
நீங்கள் என்ன செய்கிறீர்கள்
என்பதை அறிந்து செய்யுங்கள்;
நீங்கள் செய்வதை
நேசித்து செய்யுங்கள்;
நம்பிக்கையுடன் செய்யுங்கள்!
- வில் ரோஜர்ஸ்
சிறந்த மாற்றங்கள் வரும்வரை காத்திருப்போம்!
பல்சுவை முத்து:
எப்போதும் ஞாபகம்
வைத்துக் கொள்ளுங்கள்;
இப்போது இருக்கும்
உங்கள் நிலைதான்
முடிவான ஒன்று
என இருக்காதீர்கள்;
இதைவிட மிகச்சிறந்தது
உங்களை நோக்கி வர
காத்திருக்கிறது!
- புத்தர்
உழைப்பிற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்!
இன்றைய நச்:
மிகவும் கடினமான வேலையில் ஈடுபட்டு
அதைத் திறமையாகவும் செய்யும் மனிதனுக்கு
எல்லா பரிசுகளும் தானாகவே வந்து சேரும்!
- பெர்னார்ட் ஷா
வாசிப்பு என்பது உள்ளத்திற்கான பயிற்சி!
வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். உடலுக்கு உடற்பயிற்சி போல, வாசிப்பு என்பது நம் உள்ளத்திற்கான பயிற்சி!
கவனச்சிதறல் குறையும்:
படிக்கும்போது புத்தகத்தில் உள்ள வார்த்தைகளிலும் கதைக்களத்திலும் நமது முழுக்கவனமும் இருக்கிறது. வாசிப்பது நம்…
நம் இன்ப துன்பங்களுக்கு நாமே காரணம்!
பல்சுவை முத்து:
நீ தான் உன்னுடைய
துயரங்கள் அனைத்திற்கும்
காரணம் என்று
தெரிந்து கொள்ளும்
அதே கணம் துன்பங்கள்
எல்லாமே
மாறிப்போகின்றன..!
– ஓஷோ