Browsing Category
கதம்பம்
துயரங்களைப் போக்கும் பேராற்றல்?!
தாய் சிலேட்:
எல்லாத் துன்பங்களையும்
நீக்குவதற்கான பேராற்றல்
ஒவ்வொருவருக்குள்ளேயும்
இருக்கிறது!
- விவேகானந்தர்
இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்வோம்!
இன்றைய நச்:
மனிதர்கள் இயற்கையைப்
புரிந்துகொள்ளத் தவறியதோடு
இயற்கையிடமிருந்து
கற்றுக் கொள்ளவும்
தவறியிருக்கிறார்கள்!
- எஸ்.ராமகிருஷ்ணன்
மக்கள் மனங்களில் என்றும் வாழும் எம்.ஜி.ஆர்.!
மக்கள் திலகம், வாத்தியார், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், ஏழைகளின் இதயதெய்வம் என்றெல்லாம் போற்றப்படும் தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களாலும், அவரது…
பள்ளிப் பருவத்தில் படிப்பைவிட பாடுவதில் தான் அதிக ஆர்வம்!
சுற்றி மூன்றுபுறமும் உப்பணாறு. இன்னொரு பக்கம் கடல். இதற்கிடையில் தீவு மாதிரியான சின்னக் கிராமம் புஷ்பவனம். விவசாயக் குடும்பம்.
"எட்டாவது வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்கு போக விரும்புறவங்க எல்லாம் கை தூக்குங்க..." ஆசிரியர் சொன்னதும் பல…
தமிழையும் வள்ளுவரையும் முன்னெடுக்கும் புது முயற்சி!
உலகப் பொதுமறையான திருக்குறள், உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அந்தந்த மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் முயற்சிகள் தொடர்ந்து இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
திருக்குறளையும் திருவள்ளுவரையும் உலகத் தமிழர்களிடம்…
எம்.ஜி.ஆர்.-ஜானகி கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா!
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உற்சாகமாகக் கொண்டாடவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, வரும் 14-ம் தேதி பொங்கல் விழா கோலாகமாக கொண்டாடப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும்…
மலேசிய மண்ணில் பசுமையை விதைத்தவர்கள்!
ஊர் சுற்றி குறிப்புகள்:
வெவ்வேறு காலகட்டத்தில் மலேசியாவுக்கு இந்திய மண்ணில் இருந்து தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தவர்கள் புலம்பெயர்ந்து சென்றிருக்கிறார்கள். சென்ற இடத்தில், அந்த மண்ணை வளப்படுத்தியதில் அவர்களுக்கும் கணிசமான பங்குண்டு.…
கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
தாய் சிலேட்:
கடைசிவரை
நம்பிக்கை இழக்காதே;
ஏனெனில்,
கடைசி வரியில் கூட
உனக்கான வெற்றி
எழுதப்பட்டிருக்கலாம்!
- பெர்னாட்ஷா
இந்தியாவை மாற்ற எப்படிப்பட்ட இளைஞர்கள் தேவை?!
ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12 ம் தேதி தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
எத்தனையோ தலைவர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். அப்படி இருக்க ஒரு ஆன்மிகவாதி எப்படி இளைஞர்களின்…
மனிதர்களிடம் இருப்பது வெறும் 100 ஆண்டுகளே!
மனிதர்கள் பூமியில் இருந்து வெளியேறி, மற்றொரு கிரகத்தை சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். மனிதகுலத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்த பூமியில் இருந்து அடுத்த 100 வருடங்களில் வெளியேற மனிதர்கள் தயாராக வேண்டும்.
- மனிதகுலத்தின்…