Browsing Category

கதம்பம்

இயல்பான வாழ்க்கையில் அமைதி நிறைந்திருக்கும்!

அமைதியோ அமைதி’ என்பது நனவாகுமா? அலைஅலையாக வட்டங்கள் பரவாத ஒரு நீர்நிலையைப் பார்ப்பது அரிது. காலத்தோடு நாமும் உறைந்துவிட்ட பிரமையை ஏற்படுத்துவது. அந்தச் சூழலில் நம் மனம் உணரும் அமைதி எத்தகையதென்று அளவிட முடியாது. ஒரு தனிமனிதரின் வாழ்வு…

இன்னும் சிறிது தூரத்தில் இலக்குக் கோடு!

சோர்ந்து விடாதீர்கள்; வெற்றிக் களத்திற்கு இன்னும் சில மைல்களே உள்ளன; நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்!. - அறிஞர் ரூதர்ஃபோர்டு.

உள்ளத்திற்குப் போர்வை தேவையில்லை!

பட்டோ, பருத்தியோ,புதியதோ, கந்தலோ உடம்புக்கு உடுத்துங்கள்; மனம் மட்டும் அம்மணமாகவே இருக்கட்டும் ஆடைகளால் மறைக்க வேண்டாம்!- ஈரோடு தமிழன்பன்

இறுதி இலக்கு மகிழ்ச்சியாக இருக்கட்டும்!

தாய் சிலேட்: அனைத்து இலக்குகளிலும் இறுதி இலக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் மற்றவரை மகிழ்வியுங்கள்! - தீபக் சோப்ரா

எனக்காகவே கடைசிவரைக் காத்திருந்த முதல் காதலி!

காதல் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. அன்பு இல்லை என்றால் பிரபஞ்சம் இயங்காது. அன்பு என்ற பிணைப்பில்தான் எல்லா உயிரினங்களும் அடங்கியுள்ளது.

வெற்றியாளர்கள் விமர்சனங்களைக் கையாளும் விதம்!

இன்றைய நச்:    மற்றவர்கள் தன்மீது எறிந்த கற்களைக் கொண்டு உறுதியான அடித்தளத்தை அமைத்துக் கொள்பவனே வெற்றிகரமான மனிதன்! - டேவிட் பிரிங்க்லி