Browsing Category

கதம்பம்

ரஹ்மானின் இசை: சிலிர்த்துப் போன அம்மா!

1978... அந்த 11 வயதுச் சிறுவன் கோடம்பாக்கத்தில் ஒரு ரிக்கார்டிங் ஸ்டுடியோவின் வாசலில் தயங்கியபடி உள்ளே செல்கிறான். அவனுக்காகப் பல வாத்தியக்காரர்கள் காத்திருக்கிறார்கள். “வாப்பா திலீப்... உனக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கோம். நீ கொண்டுவந்த…

அந்த ஊர் நீயும் அறிந்த ஊரல்லவா!

நினைவில் நிற்கும் வரிகள்: *** எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா? அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!                                                   (எந்த...) உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன் கருவூரில் குடி…