Browsing Category
கதம்பம்
நிலைமை உயரும்போது பணிவு வேண்டும்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில்
இன்பம் இறைவன் வகுத்த நியதி…
நன்மைக்கும் தீமைக்கும் உரிய பலன் உண்டு!
பகை, பொறாமை, கோபம் ஆகியவற்றை வெளிப்படுத்தினால்
அவை வட்டியும் முதலுமாக மீண்டும்
உன்னிடமே வந்து சேரும்
- விவேகானந்தர்
சகிப்புத் தன்மை நல்ல தேசத்தை உருவாக்கும்!
- நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா, தன் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்:
"நான் தென் ஆப்பிரிக்காவின் அதிபரான பின் ஒரு நாள், எனது பாதுகாவலர்கள் சிலருடன் உணவு அருந்துவதற்காக ஒரு உணவு விடுதிக்குச் சென்றிருந்தோம்.…
நதியைப் போன்று ஆழமானது அறிவு!
அறிவு என்பது
நதியைப் போன்றது;
அது எவ்வளவு
ஆழமாக இருக்கிறதோ
அந்த அளவுக்கு
அமைதியாக இருக்கும்
- ஜார்ஜ் பெர்னாட்ஷா
திறமையே மிகப்பெரிய செல்வம்!
செல்வம் என்பது பணம்
மட்டும்தான் என்பதல்ல;
உனக்குள் இருக்கும்
திறமையே மிகப்பெரிய செல்வம்
- கௌதம புத்தர்
கண்ணியம் தவறாதே…!
கத்தியைத் தீட்டாதே
உந்தன் புத்தியைத் தீட்டு
கண்ணியம் தவறாதே
அதிலே திறமையைக் காட்டு
(கத்தியை)
ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது
அறிவுக்கு வேலை கொடு
உன்னை அழித்திட வந்த பகைவன் என்றாலும்
அன்புக்கு பாதை விடு
(கத்தியை)
மன்னிக்கத் தெரிந்த…
எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு!
எதற்கும் ஒரு காலம் உண்டு
பொறுத்திரு மகளே..
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே
மனிதக் குலம் வாழ்வதிந்த தத்துவத்திலே
அனுபவத்தில் எழுதி வைத்தார் புத்தகத்திலே
பிள்ளைக்கென வாழ்ந்திருக்கும் தாய் இனத்திலே
பிறந்தவரில் நீயொருத்தி ஆயிரத்திலே…
உன்னை நீ அறிந்துகொள்!
உங்கள் குறைகளை
நீங்களே அடையாளம்
கண்டுகொள்வது தான்
வளர்ச்சியின் அடையாளம்
- காமராஜர்
எல்லோர்க்கும் நல்ல காலம் உண்டு!
நினைவில் நிற்கும் வரிகள்:
*****
எல்லோர்க்கும் நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு
வாழ்விலே இல்லார்க்கும்.
நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே
வினாக்களும் கனாக்களும்
வீணாக ஏன்
பொன்நாள் வரும் கைக் கூடிடும்
போராட்டமே
நாளை என்றோர் நாளை…
உடலும் உறவும் மண வாழ்வின் அச்சாணி!
உறவுகள் தொடர்கதை – 14
திருமணம் என்ற ஏற்பாடு அடுத்த தலைமுறையை உருவாக்க மட்டும் அல்ல. ஆண்/பெண் உறவு திருமண பந்தத்தால் சீரடைகிறது.
இதற்கு அடுத்த கட்டமான தாம்பத்திய உறவுதான் உறவின் ஆரம்பம் என்பது மிக முக்கியமான உண்மை.
அது மட்டுமின்றி, இந்த…