Browsing Category

கதம்பம்

வாழும் காலத்திலேயே வாழ்ந்து விடு!

தாய் சிலேட்: மனிதனாகப் பிறக்க பாக்கியம் செய்திருக்கிறோம்; வாழும் காலத்திற்குள், சாதிக்கும் விதத்தில் நல்ல அறிகுறியை விட்டுச் செல்வோம்! - விவேகானந்தர்

எங்கிருந்து வருகிறீர்கள் என்பது முக்கியமல்ல!

படித்ததில் பிடித்தது: நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் அல்லது உங்கள் பின்னணி என்ன என்பது முக்கியமல்ல. நான் எங்கிருந்து வந்தேன், எனது பின்னணி என்ன என்பது பற்றி யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. எனது சிந்தனைகளும், எனது கடின உழைப்பும் மட்டுமே…

நெறியோடு வாழ்வோரின் நிலை இதுதானா?

நினைவில் நிற்கும் வரிகள்: *** மலரோடு விஷநாகம் பிறப்பதாலே - அந்த மலரையே தள்ளிவைக்கும் வழக்கம் உண்டோ? - தன் நிலையறியா இளையவனின் தவறினாலே - அவன் இனத்தையே உதாசீனம் செய்தல் நன்றோ? நீதி இதுதானா? நேர்மை இதுதானா? நெறியோடு வாழ்வோரின் நிலையே…

பாற்கடல் அமுதமாக தயாராகும் கருப்பட்டி!

மிக அற்புதமான தகவல்களும் அனுபவங்களும் பேஸ்புக் பக்கங்களில் கிடைக்கின்றன. பனை மரங்கள், கருப்பட்டி தயாரிப்பு, கலப்பட கருப்பட்டி பற்றிய பயண அனுபவத்தை  ஸ்டாலின் பாலுசாமி என்பவர் எழுதியிருக்கிறார். அதற்கு பனை வாழ்வு என்று தலைப்பிட்டுள்ளார்.…

எதிலும் கவனத்துடன் செயலாற்றுவோம்!

இன்றைய நச்: அதிக அறிவு இல்லாததால் யாரும் அதிகம் நஷ்டம் அடைந்ததாக சரித்திரம் இல்லை; ஆனால் பலரது கஷ்டங்களுக்கு மிக முக்கியமான காரணம் அவர்களது கவனக் குறைவுதான்; எதிலும் கவனத்துடன் செயலாற்ற வேண்டும். பெஞ்சமின் பிராங்க்ளின்

துணிச்சலினால் எதையும் சாதித்து விடலாம்!

தாய் சிலேட்: அதிர்ஷ்டம் வந்தாலும் வராவிட்டாலும் துரதிர்ஷ்டத்தைத் தாங்கிக் கொள்ளக் கூடிய துணிச்சலினால் எதையும் சாதித்து விடலாம்! - ஜி.டி.நாயுடு

பலனை நோக்கிய உழைப்பே உயர்வு தரும்!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! ஒரு ஊரில், ஒரு முனிவர் இருந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க,  4 பேர் வந்தனர். அந்த 4 பேரும் முனிவரிடம், "சாமி உலகத்தப் புரிஞ்சிக்கவே முடியலயே! அதுக்கு என்ன வழி?"ன்னு கேட்டாங்க, அதுக்கு அந்த…

நாட்டு பசுவின் மிகச்சிறந்த பண்பு!

பண்டைய காலத்தில் காடுகளில் மேய்ந்து திருந்து இயற்கையோடு ஒன்றிணைந்து தன்னிச்சையாக வாழ்ந்து கொண்டு இருந்த ஒரு காட்டு விளங்கு தான் நாட்டு மாடு. நம் முன்னோர்கள் அதனிடம் பழகினார்கள் பின்பு அதை வீட்டு பிராணிகளாக வளர்க்க தொடங்கினர். அந்த நாட்டு…