Browsing Category
கதம்பம்
ஒவ்வொருவர் மனதிலும் ஓராயிரம் எண்ணங்கள்!
நினைவில் நிற்கும் வரிகள்:
******
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
(ஒருவன்)
ஏறும் போது எரிகின்றான்…
நான் கொல்லப்படலாம், ஆனால் தோற்கடிக்கப்பட மாட்டேன்!
- சேகுவேரா பொன்மொழிகள்
1. விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை.
2. ஒருவனின் காலடியில் வாழ்வதைவிட, எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல்.
3. உலகளாவிய அரசியலிலும் சமூகப் போராட்டத்திலும் தணியாத இலட்சியத் தாகம்…
காலம் கடந்த தேடுதல்!
இன்றைய நச்:
இயற்கையை நாம் சந்திக்கும் தருணங்கள் எப்போதும் காலம் கடந்தே நிகழ்கின்றன. உலகின் சக்கரங்கள் நம்முடைய விதியிலிருந்து ஒரு வேறுபட்ட விதியில் சுழல்கின்றன. ஒரு வேளை ரத்தம் நம் உடலினுள் சுற்றி வர சிறிது கால தாமதமாகிறது போலும்.…
வாழ்வில் எல்லையற்ற இன்பம் பெற உழைத்திடு!
தாய் சிலேட்:
அறிவின் துணையோடு
ஓய்வின்றி தொழிலில்
பாடுபட்டால்
எல்லையற்ற
இன்பம் உண்டாகும்!
- பாரதியார்
காலம் கனியும் வரை காத்திரு!
இன்றைய நச்:
மனமே பதற்றப்படாதே;
மெல்ல மெல்லத்தான்
எல்லாம் நடக்கும்;
தோட்டக்காரன் நூறு குடம்
நீர் ஊற்றினாலும்
பருவம் வந்தால்தான்
பழம் பழுக்கும்!
- கபீர் தாசர்
பொறக்கும்போது இருந்த குணம் போகப்போக மாறுது!
நினைவில் நிற்கும் வரிகள்:
****
உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனை குணம்
காண்பதற்கே உருப்படியாய்
இருப்பதையும் கெடுப்பதுவே
குரங்கு குணம்
ஆற்றில் இறங்குவோரை கொன்று
இரையாக்கல் முதலை குணம் - ஆனால்
இத்தனையும் மனிதனிடம்
மொத்தமாய் வாழுதடா
******…
இதயத் தூய்மைக்கு என்ன செய்ய?
தாய் சிலேட்:
எந்த அளவிற்கு
நாம் பிறருக்கு
நன்மை செய்கிறோமோ
அந்த அளவிற்கு
நம் இதயம்
தூய்மைப்படுத்தப்படும்!
- விவேகானந்தர்
மதுரையில் இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி!
இசைஞானி இளையராஜாவை வைத்து, NOISE AND GRAINS நிறுவனம் சமீபத்தில் ராக் வித் ராஜா எனும் இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது.
தொடர்ந்து, ‘இசையென்றால் இளையராஜா’ எனும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, ஜூன் 26 ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மதுரை…
புரட்சிப் பாதைக்கு வழிகாட்டும் புத்தகங்கள்!
தாய் சிலேட்:
புரட்சிப் பாதையில்
கைத் துப்பாக்கிகளை விட
பெரிய ஆயுதங்கள்
புத்தகங்களே!
- லெனின்
தோல்விகளுக்கு நன்றி சொல்லுங்கள்!
வாழ்க்கை என்பது ஒரு வட்டம் தான். ஏதோ ஒரு நம்பிக்கையை பற்றிக் கொண்டு எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். விடிகின்ற பொழுதுகள் ஏதோ ஒரு நம்பிக்கையை நமக்குள் விதைத்து விட்டுச் செல்கிறது.
காலை எழுந்து அன்றாடம் செய்ய வேண்டியவற்றை எல்லாம்…