Browsing Category
கதம்பம்
பகுத்தறிவுக்கு வேலை கொடு!
நினைவில் நிற்கும் வரிகள்:
****
அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்
மண்வெட்டி கையில் எடுப்பார்
சில பேர் மற்றவர்க்கு குழி…
அதிகமாக நேசியுங்கள்…!
தாய் சிலேட் :
நற்செயல்களை செய்ய
கற்றுக்கொள்ளுங்கள்;
அடிக்கடி சிரியுங்கள்;
அதிகமாக நேசியுங்கள்;
நன்றாக வாழுங்கள்!
ரால்ப் வால்டோ எமர்சன்.
ரோலக்ஸ் கை கடிகாரம் இவ்வளவு விலையா?
ஒரு ரோலக்ஸ் கடிகாரத்தை உருவாக்க சுமார் ஒரு வருடம் ஆகும். ஒவ்வொரு கடிகாரமும் சுவிட்சர்லாந்தில் மிகவும் சிரமப்பட்டு கையால் தயாரிக்கப்படுகிறது.
1. ரோலக்ஸ் வாட்ச்சின் அனைத்து பாகங்களும் முடிந்ததும், அவை பெரும்பாலும் கையால் அசெம்பிள்…
இன்ப துன்பங்கள் யாவும் இயற்கையே!
நினைவில் நிற்கும் வரிகள்
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தன்மானம் போய்விடும்
சன்மானம் ஏது சொல்
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தன்மானம் போய்விடும்
கார்மேகக் கூட்டங்கள் கலையாமல்
மும்மாரி பெய்திட
பார் மீது பயிர்கள்…
இசை நம்மை என்னவெல்லாம் செய்யும்?
இசை (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அழகு ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள்.
மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அரும் சாதனம் இசை. இசை ஒரு கலை. உலகில் இசைக்கு…
நேரத்தைக் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறோம்!
இன்றைய நச்:
நாம் அனைவரும் நேரத்தின் பற்றாக்குறையைப் பற்றி மிகவும் புகார் செய்கிறோம். ஆனால், நேரம் என்பது எதுவுமே செய்யாமல் அல்லது நம் நோக்கத்திற்காக எதுவும் செய்யாமல் அல்லது நாம் செய்ய வேண்டிய எதையும் செய்யாமல் செலவிடப்படுகிறது.…
அனுபவத்தால் வரும் பாடம் அழியாது!
தாய் சிலேட்:
துணிந்து
சவாலான காரியங்களில்
இறங்குவது
எப்போதுமே வெகுமதியளிக்கும்;
அப்போதுதான்,
எதைச் செய்ய வேண்டும்
எதைச் செய்யக்கூடாது
என்பதை கற்றுக் கொள்வோம்!
- ஜோனஸ் சால்க்
லட்சியத்தை அடைய என்ன வழி?
இன்றைய நச்:
ஒன்றைச் செய்ய விரும்பும்போது
அதைச் செய்வதற்காகவே இருக்கிறோம்
என எண்ண வேண்டும்.!
துன்பத்தை அனுபவிக்காமல்
எந்த ஒரு மனிதனும்
அவரது இலட்சியத்தை
அடைய முடியாது.!
- காமராஜர்
எப்போதும் நல்லோர்க்கு துணையிருப்பேன்!
நினைவில் நிற்கும் வரிகள்:
****
நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால் இங்கு
ஏழைகள் வேதனைப்பட மாட்டார்
உயிர் உள்ள வரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்!
(நான் ஆணையிட்டால்)
ஒரு தவறு செய்தால் அதைத்
தெரிந்து செய்தால் அவன்…
அன்புதான் வாழ்வின் நோக்கத்தைக் கொடுக்கிறது!
தாய் சிலேட்:
அன்புதான் ஒருவருக்கு அவருடைய
வாழ்வின் நோக்கத்தைக் கொடுக்கிறது;
அந்த நோக்கத்தை அடைவதற்கான வழியை
அறிவு ஒருவருக்கு வெளிகாட்டுகிறது!
- லியோ டால்ஸ்டாய்