Browsing Category
கதம்பம்
நிலைக்கட்டும் நல்லெண்ணங்கள்!
இன்றைய நச்:
தீவிர முயற்சி செய்து ஒரு நல்ல எண்ணத்தைத் தொடர்ந்து மனதில் வைத்திருக்க வேண்டும்.
எந்த நேரமும் வெற்றி கொள்வதற்கான ஒரு சங்கற்பத்தை அல்லது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான சங்கற்பத்தை மனதில் சுழலவிட்டுக் கொண்டிருந்தாலும் கூட தீய…
முகமூடிகளை நம்பும் உலகம்!
தாய் சிலேட்:
முகங்களை நம்புவதைவிட
முகமூடிகளை நம்புவதற்கு
உலகம் தயாராக இருக்கிறது!
- வெ.இறையன்பு
மன இறுக்கத்தை சரிசெய்ய என்ன வழி?
படித்ததில் ரசித்தது:
*****
மன இறுக்கத்திற்கு
எதிரான சக்திவாய்ந்த
ஆயுதம் எதுவென்றால்
அழுத்தத்தை ஏற்படுத்தும்
எண்ணங்களை
சிறந்த எண்ணங்களாக
மாற்றக்கூடிய திறமையே!
எளிமை என்பது நீ நீயாக இருப்பதே!
தாய் சிலேட்:
எளிமை என்பது
நீ நீயாக இருப்பது;
உன்னையே நீ
முழுமையாக
ஏற்றுக் கொள்வது!
- ஓஷோ
ஜெய் பீம் திரைப்படமும் இருளர் உணவியலும்!
சித்த மருத்துவ உணவியல் என்பது தங்களுக்கு அருகாமையில் உள்ளவற்றை மட்டும் உணவாக, அவ்வுணவையே மருந்தாக... பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்தது. எளிமையான வாழ்க்கைக்கான இனிய சூத்திரமும் அதுவே!
மூலிகைகளின் இலை, தழை, வேர், காய், கனி, விதை…
எளிமையான வாழ்வே சொர்க்கம்…!
ஆடம்பர வாழ்வில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்ள இந்த நாள் நமக்கு நினைவுபடுத்துகிறது.
ஆண்டுதோறும் ஜூலை 12-ம் தேதி தேசிய எளிமை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
வாழ்க்கையில் அடிப்படை தேவை என்ன என்பதை உணர்த்துகிறது இந்நாள்.
இயற்கையின் வழியில்…
பிரபஞ்சத்தின் முதல் வண்ணப்படம் வெளியீடு
உலகை ஆராய்வதில் தொலைநோக்கிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஆய்வு மையம் விண்வெளியில் உள்ள இதுவரை அறிந்திராத அதிசயங்களை கண்டறியும் பணியில் உலக நாடுகளுடன் இணைந்து ஈடுபட்டு வருகிறது.
இதன்படி…
நல்லவர்களின் மௌனம் ஆபத்தானது!
இன்றைய நச்:
கொடியவர்களின்
மிருகத்தனத்தை விட
எனக்கு அதிர்ச்சி தருவது
நல்லவர்களின் மௌனம்!
- மார்ட்டின் லூதர்கிங்
பரிதவிக்கும் பசித்த வயிறு!
இன்றைய நச்:
எங்கிருந்தோ வீசும்
கருகல் வாடையில்
பசி கொண்டவனின் குடலுக்குள்
புரள்கிறது கண்ணீர்க் கடல்!
- யுகபாரதி
சிறப்பு முகாமில் 18 லட்சம் டோஸ் தடுப்பூசி!
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழகத்தில் நேற்று ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முதலமைச்சர் உத்தரவின் படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார…