Browsing Category
கதம்பம்
இருளை நீந்தி வரும் வெளிச்சம்!
இன்றைய நச்:
ஒருபோதும்
நம்பிக்கையை கைவிடாதீர்கள்;
இன்று இருட்டாக இருக்கிறது;
ஆனால் நாளை நிச்சயமாக
சூரிய ஒளி இருக்கும்!
- ஜாக் மா
நேர்மையைக் கடைபிடிப்பது கடினமா?
இன்றைய நச்:
உங்கள் உடல் நலனை
எப்படிப் பாதுகாக்கிறீர்களோ
அதேபோல நேர்மையையும்
கடைப்பிடிக்க வேண்டும்!
- ஜவஹர்லால் நேரு
பெண் குழந்தைகளின் இன்றைய உண்மை நிலை?
அக்டோபர்-11 சர்வதேசப் பெண் குழந்தைகள் நாள்
உலகில் இயற்கை வளங்கள், உயிரினங்களுக்கு அடுத்தபடியாக அதிக அளவு வன்முறைகளை எதிர்கொள்பவர்களாகப் பெண்களே உள்ளனர். பாலினப் பாகுபாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளதே பெண்களின் இந்த நிலைக்குக் காரணம்.…
மனதின் மகத்தான ஆற்றல்!
தாய் சிலேட்:
நல்லதே நடக்கும் என்ற
உறுதியுடன் இருப்பவர்கள்
இயற்கையின் மகத்தான சக்தி பெற்று
வளம் பெறுவர்!
- நார்மன் வின்சென் பீல்
உடல்நலம்போல் மனநலத்திலும் அக்கறை தேவை!
அக்டோபர் 10: உலக மனநல தினம்
மனநிலை சார்ந்த பிரச்சனை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 10-ம் தேதி உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது.
முதன் முதலாக 1992-ம் ஆண்டில் உலக மனநல மையத்தில் முன்னெடுப்பில்…
கணிக்க முடியாத இயற்கை!
தாய் சிலேட்:
ஒரு ஆப்பிளில் உள்ள விதைகளை
எவராலும் கணக்கிட முடியும்;
ஆனால் இயற்கை மட்டுமே
ஒரு விதையில் உள்ள
ஆப்பிள்களை கணக்கிட முடியும்!
- ராபர்ட் எச்.ஸ்கல்லர்
இந்தியாவில் செல்போன் பயன்படுத்துகிறவர்கள் 94 சதவிகிதம்!
நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் விளைவாக எவ்வளவோ கருவிகள் மக்களை வந்தடைந்திருக்கின்றன.
இருந்தாலும், செல்போனைப் போல மிகக் குறுகிய காலத்தில் மக்களை ஆக்கிரமித்த பொருள் வேறு இல்லை.
அந்த அளவுக்கு எங்கும் நிறைந்திருக்கிறது செல்போன். மருத்துவமனை,…
தன்னம்பிக்கையை உருவாக்கும் தனிமை!
தாய் சிலேட்:
தனிமையில் இருக்கும்போது
உனக்கு என்ன மாதிரி
சிந்தனைகள் தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத்
தீர்மானிக்கும்!
- விவேகானந்தர்
இன்றைய நச்:
இன்றைய நச்:
தாழ்ந்த வேலை செய்தால் தாழ்ந்தவர்களல்ல;
உயர்ந்த வேலை செய்தால் உயர்ந்தவர்களல்ல;
எந்த வேலையைச் செய்கிறோம் என்பதைவிட
எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொருத்தே
எதனையும் மதிப்பிட வேண்டும்!
- லியோ டால்ஸ்டாய்
உண்மை பேசுவதால் என்ன நன்மை?
தாய் சிலேட் :
ஒரேயொரு நற்செயலை மட்டும்
தவறாது ஆற்றினால் போதும்,
சொர்க்கம் உங்களைத் தேடி வரும்;
அந்த நற்செயல்தான்
உண்மை பேசுதல்!
- நபிகள் நாயகம்