Browsing Category

கதம்பம்

எனக்கு அடைக்கலம் தந்தது புத்தகங்கள்தான்!

வாசிப்பின் ருசி: கேள்வி : நீங்க புத்தகம் படிச்சிட்டே இருக்கும்போது சலிப்பு ஏற்பட்டா என்ன பண்ணுவிங்க..? புரட்சியாளர் அம்பேத்கர் பதில் : அந்தப் புத்தகத்தை மடிச்சி வெச்சிட்டு வேற ஒரு புத்தகத்தைப் படிப்பேன். இந்து மதம் என்னை விரட்டியபோது…

வெற்றிக்கான வழிகளைக் கற்றுக் கொடுப்போம்!

இன்றைய நச்: ஒரு மனிதன் தன் பிள்ளைகளுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைப்பதைவிட உழைக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுப்பது அவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியைத் தேடித்தரும்! - ரிச்சர்ட் வாட்லி

எதைச் செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள்!

தாய் சிலேட்: உங்கள் வாழ்நாளில் எதைச் செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள்; அதுவே உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும்! - புத்தர்

எல்லா உயிர்களையும் நேசிப்பவனே மேலான மனிதன்!

- திரு.வி.க.வின் சிந்தனை வரிகள் பெற்ற தாயை மதித்து போற்றுங்கள். தாயின் உள்ளத்தில் இல்லாத கடவுள் வேறெங்கும் இருக்க முடியாது. பெற்றவளே கண் கண்ட தெய்வம். தாயிடம் அன்பு காட்டாதவன் கடவுளின் அருளைப் பெற முடியாது. யாரிடமும் உயர்வு, தாழ்வுடன்…

வார்த்தைகளால் வளரும் அன்பு!

கல்கத்தா வீதிகளில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த தொழுநோயாளி ஒருவரது உடல்நிலை மிகவும் மோசமாகி விட அவர் அன்னை தெரசாவின் கருணை இல்லம் ஒன்றில் அடைக்கலம் புகுந்தார். சில இடங்களில் அழுகிய நிலையில் இருந்த அவர் உடலைச் சுத்தம் செய்து கொண்டிருந்த…

எது கடினமான வேலை?

தாய் சிலேட்: ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும்; ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலை செய்வதுதான் கடினமானது! - மெக்லாலின்

புரட்சித் தலைவருக்கு ‘பொன்மனச் செம்மல்’ பட்டம் வழங்கிய வாரியார்!

பாமரனின் உள்ளத்தில் பரமனை விதைத்தவர். சிந்தனைக்குரிய வார்த்தைகளைச் சிரிக்கும்படி சொன்னவர். 64-வது நாயன்மாராக வலம் வந்த அருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் வாழ்க்கையில் இருந்து சில துளிகள்... வேலூர் அருகே,…