Browsing Category
கதம்பம்
உலகை மாற்றும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி!
- நெல்சன் மண்டேலா
தைரியம் என்பது பயம் இல்லாமல் இருப்பது அல்ல; பயமே இல்லாதவர் தைரியமான மனிதர் அல்ல, ஆனால் பயத்தை வென்றவரே தைரியமான மனிதர்.
பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர் தனது நேரத்தையும் சக்தியையும்…
சிந்திக்க வைப்பதே கல்வியின் பணி!
இன்றைய நச் :
கல்வி என்பது மாணவரை
எழுத வைப்பதோ அல்லது
படிக்க வைப்பதோ அல்ல;
மாறாக படிக்கின்ற மாணவரைக்
கேள்வி கேட்கவும்
சிந்திக்க வைக்கவும் வேண்டும்;
பகுத்தறிவுடன் வாழ
கற்றுத் தர வேண்டும்!
- புரட்சியாளர் அம்பேத்கர்
திடமானவர்களே வெற்றிக்கு உரியவர்கள்!
தாய் சிலேட் :
கலங்காத உள்ளம்
படைத்தவர்களே
இறுதி வெற்றிக்கு
உரியவர்கள்!
- சுபாஷ் சந்திரபோஸ்
அறிவுடனும் ஆற்றலுடனும் உழைத்தால் வெற்றி நிச்சயம்!
தாய் சிலேட்:
அறிவாலும் ஆற்றலாலும்
இயலாத காரியம்
என்று எதுவுமில்லை;
அறிவும் ஆற்றலும்
சேர்ந்து உழைத்தால்
வெற்றி நிச்சயம்!
- அறிஞர் அண்ணா
சமூகத்தைப் பற்றிய புரிதல் தேவை!
இன்றைய நச்:
எந்த ஒரு மனிதனின் வாழ்வும், உண்பதும் உடுப்பதும் உறங்குவதுமாகவே இருந்துவிடக்கூடாது.
மனிதன் தன்னைப் பற்றியும், தன்னைச் சார்ந்துள்ள சமுதாயத்தைப் பற்றியும், தான் வாழும் சமகாலப் பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பற்றியும், அரசியல்…
மனிதனும் சிந்தனையும்…!
இன்றைய நச்:
மனிதனாகப் பிறந்தவன்
கட்டாயம் சிந்திக்க வேண்டும்;
சிந்திக்க சிந்திக்க மனிதனின்
எண்ணங்கள் உருப்பெற்று
சிறப்படையும்;
சிந்திப்பது மனிதனுடைய
தனி உரிமை;
சிந்திக்க தெரிந்த மனிதனே
அறிவாளி!
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
மலைகளைத் தகர்க்கும் உளி!
தாய் சிலேட் :
பொறுமையும்
விடாமுயற்சியும்
மலைகளைக் கூட
தகர்த்து விடும்!
காந்தியடிகள்
இலக்கு அடையும்வரை துன்பங்களை பொறுத்துக் கொள்!
- புரட்சியாளர் அம்பேத்கர்
நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்!
ஒரு லட்சியத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்!
எவனொருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின்…
இந்தியா ஜனநாயக நாடா? குடியரசு நாடா?
நவம்பர் – 26, இந்திய அரசியல் சாசன தினம்
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி, இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடியாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் தினமாக (Constitution day) கொண்டாடப்படுகிறது.
நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம்…
இருப்பதை வைத்து மனமகிழ்வோடு வாழ்வோம்!
இன்றைய நச்:
அன்போடு இருப்போம்
பிறரைப் பாராட்டுவோம்;
இருப்பதை நினைத்து
மனமகிழ்வோடு வாழ்வோம்;
வாழ்க்கை மிகக் குறுகியகாலம்
எனவே, மனது வைத்தால்
நிறைவோடு வாழலாம்!