Browsing Category

கதம்பம்

இது நாட்டை காக்கும் கை…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** இது நாட்டை காக்கும் கை உன் வீட்டை காக்கும் கை இந்தக் கை நாட்டின் நம்பிக்கை இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை அன்பு கை இது ஆக்கும் கை இது அழிக்கும் கை அல்ல சின்னக் கை ஏர் தூக்கும் கை இது திருடும் கை அல்ல நேர்மை…

கனவு மட்டும் காண்பவர்களால் வெற்றி பெற முடியாது!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்: 1 ஒரு நிறுவனத்தில் டிரைவர் வேலைக்காக ஐந்து பேரை இன்டர்வியூவிற்கு அழைத்திருந்தார்கள். அவர்கள் ஐந்து பேரும் வந்தவுடன், அந்த நிறுவனத்தின் ரிசப்ஷனிஸ்ட் அவர்களை அழைத்து, “இன்டர்வியூ தொடங்க அரை…

வாழ்க்கையில் என்ன இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்?

எது இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கேட்டால் ஒவ்வொருவரும் வேறு வேறு பதில்களைச் சொல்வார்கள். ஆனால் எது இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கேட்டுப் பாருங்கள்.... அதற்கான பதில் என்னவாக இருந்தாலும் அதன் மையமான பொருள்…

பயத்தை அழிக்கும் ஆற்றல் கொண்டது நம்பிக்கை!

இன்றைய நச் : நம்பிக்கை பயத்தைப் போக்கும் ஒரு சாதனம்; நம்பிக்கையை பிறர் தர முடியாது. அது உள்ளத்திலேயே உற்பத்தி ஆக வேண்டும்! – வில்லியம் ஜேம்ஸ்

கார்ல் மார்க்ஸா, கௌதம புத்தரா?

- முனைவர் துரை. ரவிக்குமார் எம்.பி. சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இருந்த சோஷலிச அரசுகள் வீழ்ச்சியடைந்ததையொட்டி, ‘கம்யூனிசம் என்பது இனி வெறும் கனவுதானா?’, ‘மார்க்சியம் என்பது காலாவதியாகிப் போன தத்துவமா?’ என்ற கேள்விகள்…