Browsing Category
கதம்பம்
கனவு மட்டும் காண்பவர்களால் வெற்றி பெற முடியாது!
ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்: 1
ஒரு நிறுவனத்தில் டிரைவர் வேலைக்காக ஐந்து பேரை இன்டர்வியூவிற்கு அழைத்திருந்தார்கள்.
அவர்கள் ஐந்து பேரும் வந்தவுடன், அந்த நிறுவனத்தின் ரிசப்ஷனிஸ்ட் அவர்களை அழைத்து, “இன்டர்வியூ தொடங்க அரை…
வாழ்க்கையில் என்ன இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்?
எது இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கேட்டால் ஒவ்வொருவரும் வேறு வேறு பதில்களைச் சொல்வார்கள். ஆனால் எது இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கேட்டுப் பாருங்கள்....
அதற்கான பதில் என்னவாக இருந்தாலும் அதன் மையமான பொருள்…
மன்னிப்பது மன வலிமையின் அடையாளம்!
தாய் சிலேட் :
பலவீனர்கள் பிறரை
மன்னிக்க மாட்டார்கள்;
மன்னிப்பது என்பது
வலிமையுடையோரின் குணம்!
– காந்தியடிகள்
எதையும் செய்து முடிக்க எது தேவை?
இன்றைய நச் :
எதையும் செய்து முடிக்க
முடிவு செய்ய மனம்,
வழி வகுக்க அறிவு,
செய்து முடிக்க கை
இவைகளே போதும்!
– கிரேக்கப் பொன்மொழி
நட்பு ஒன்றே பகைமையை மாற்றும்!
தாய் சிலேட் :
பகையைத் தீர்ப்பது
நட்பு ஒன்றுதான்;
அமைதிக்கான
உறுதியும் அதுவே!
- ஹோம்ஸ்
பயத்தை அழிக்கும் ஆற்றல் கொண்டது நம்பிக்கை!
இன்றைய நச் :
நம்பிக்கை பயத்தைப் போக்கும்
ஒரு சாதனம்;
நம்பிக்கையை பிறர் தர முடியாது.
அது உள்ளத்திலேயே
உற்பத்தி ஆக வேண்டும்!
– வில்லியம் ஜேம்ஸ்
கார்ல் மார்க்ஸா, கௌதம புத்தரா?
- முனைவர் துரை. ரவிக்குமார் எம்.பி.
சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இருந்த சோஷலிச அரசுகள் வீழ்ச்சியடைந்ததையொட்டி, ‘கம்யூனிசம் என்பது இனி வெறும் கனவுதானா?’, ‘மார்க்சியம் என்பது காலாவதியாகிப் போன தத்துவமா?’ என்ற கேள்விகள்…
கடந்து போகும் காலம்!
இன்றைய நச் :
நாம் காலங்கடத்தும்போது
வாழ்க்கை வேகமெடுக்கிறது!
- லூசியஸ் அன்னியஸ் செனிகா
மனிதனாக இருப்பதே சாதனை தான்!
தாய் சிலேட் :
புத்திசாலிகளைப் போல
சிந்தியுங்கள்;
ஆனால் சாதாரண நபர்களைப்
போல பேசுங்கள்!
- அரிஸ்டாட்டில்
நூலகம் என்னும் உலகம்!
தாய் சிலேட் :
நூலகம் ஒரு தனிஉலகம்;
அதன் உள்ளே சென்றுவந்தால்
அறிஞனாகலாம்;
கவிஞனாகலாம்;
கலைஞனாகலாம்!
– அபீப் முகமது