Browsing Category

கதம்பம்

அறிவுக்கு அடித்தளமாக இருக்கும் புத்தகங்கள்!

இன்றைய நச் : கொஞ்சம் கொஞ்சமாக நான் தேர்ந்தெடுத்துத் திரட்டிய நூல்களே என் அறிவுக்கு அடித்தளம் அமைத்தன. எனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிப்பவை புத்தகங்களே! – எட்வர்ட் கிப்பன்

இப்போது தொடங்கினாலும் இலக்கை அடைந்திடலாம்!

தாய் சிலேட் : எதுவும் தாமதமாகி விடவில்லை; இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்குப் போய்விட முடியும்! - வண்ணதாசன்

வரிக்காக மார்பகங்களை அறுத்துக் கொடுத்த வீரப்பெண்!

திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சி காலத்தில் பெண்களுக்கு மார்பக வரி போடப்பட்டிருந்தது. இப்படிப் போடப்பட்ட சூழ்நிலையில் 1803-ம் ஆண்டு கேரளாவில் உள்ள சேர்த்தலை கிராமத்தில் நங்கேலி என்ற பெண்ணிடம் மார்பக வரி கேட்டான் தண்டல்காரன். வீரப்பெண்…

உழைப்பவர் வாழ்வு வீதியிலே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர் இருக்கும் நிலை என்று மாறுமோ                                                (சிரிப்பவர்...) உழைப்பவன் வாழ்வே வீதியிலே உறங்குவதோ நடை பாதையிலே இரக்கம் காட்டத்தான் நாதியில்லே…

உண்மையாக இருந்தால் நேர்மையாக வாழலாம்!

இன்றைய நச் : உங்களைவிட உயர்ந்தவர்களிடமும், உங்களுக்கு சமமானவர்களிடமும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்; ஆனால், அதைவிட முக்கியம் உங்களை விடக்கீழான நிலையில் இருப்பவர்களிடம் காட்டும் நேர்மைதான் உங்கள் வாழ்வை செம்மைப்படுத்தும்! – சாக்ரடீஸ்

அனுபவப் பாடத்தை ஏற்றுக் கொள்வோம்!

இன்றைய நச் : அனுபவங்கள் எல்லோருக்கும் ஏற்படுகின்றன; ஆனால் அந்த அனுபவங்களால் ஏற்பட்ட படிப்பினையை மறக்காதிருப்பவரே முன்னேற்றமடைகிறார்! – ஆல்டர்

நல்லவை எங்கிருந்தாலும் ஒளிரும்!

தாய் சிலேட் : நல்லவை எங்கே இருந்தாலும் ஒளிவிட்டுச் சுடரும்; கெட்டவை இமயமலை உச்சியில் வைக்கப்பட்டு இருந்தாலும் இருள் கவிந்து மறைக்கப்படும்! – புத்தர்

ஆணவத்துக்கு அடி பணியாதே…!

நினைவில் நிற்கும் வரிகள் : *** மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே (மனுசன மனுஷன்...) மானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே ஆனால் தானியமெல்லாம் வலுத்தவருடைய…