Browsing Category

கதம்பம்

நாம் தான் கவலையை உருவாக்குகிறோம்!

படித்ததில் ரசித்தது: அசைந்து கெட்டது மனம்; அசையாமல் கெட்டது உடல்; எது அசைய வேண்டுமோ நாம் அதைச் செய்யாமல் உடலை வளைக்காமல் நோயைக் கொண்டு வருகிறோம்; அசையாமல் வைக்க வேண்டிய மனதை யோசனை என்ற பெயரில் சிந்தித்து சிந்தித்து முக்கியமான…

கல்வியின் பயன் என்ன?

இன்றைய நச் : கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பதல்ல; அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி ஆகியவற்றை சொல்லித் தருவதாகும். – எட்மண்ட் பர்க்

பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அநீதி!

இன்றைய நச் : எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு ஒருவன் ஓடினான்: "திருடன் திருடன்" என்று கத்தினேன்; அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக் கைது செய்து விட்டார்கள்! - கவிக்கோ அப்துல் ரகுமான்

நல்லவர் என்றும் கெடுவதில்லை…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிக்கும்… (தர்மம் …) மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கி விடும் நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்…