Browsing Category

கதம்பம்

நுண்ணறிவைக் கற்றுத் தரும் நூல்கள்!

இன்றைய நச்: வரலாறு  - மனிதனை அறிவாளியாக்குகிறது; கவிஞனை தரமான கற்பனைவாதியாக்குகிறது; கணக்கு  - நுண்ணறிவு உடையவனாக்குகிறது; அறிவியல்  - ஆழ்ந்த சிந்தனையாளனாக்குகிறது; நீதி  - அமைதியானவனாக்குகிறது; தர்க்கவியல் விவாதத் திறமையும்…

சாந்தி நிகேதனில் காந்தி…!

பல்சுவை முத்து : “நான் சாந்தி நிகேதன் சென்றதிலிருந்து ஆசிரியர், மாணவர்களுடன் நெருங்கிப் பழகினேன். அவரவர்களே தங்களின் பணிகளைச் செய்து கொள்வதையும் கண்டேன். ஆசிரியர்களுக்கு ஓர் யோசனையைக் கூற முன்வந்தேன். சமையலுக்குத் தனியே சமையற்காரரை…

யார் பழமைவாதிகள்?

இன்றைய நச்  :  பழமைவாதிகள் என்பவர்கள்  எழுபது வயதுக்கு மேல் தான் இருக்கணும்கிறது இல்லை இருபது வயசிலேயும் இருக்கலாம்! - ஜெயகாந்தன்

இயல்பிலிருந்து இயற்கை மாறிய தருணம்!

படித்ததில் ரசித்தது  : சீசனில் இல்லாத பழங்களை மனிதன் எல்லா பருவத்திலும் உண்ண பேராசை பூண்டபோது வேளாண்மையிலிருந்த இயற்கை நீங்கியது! - ஜப்பானிய வேளாண்மை அறிஞர் மசனாபு ஃபுக்கோகா 

நம் பாதையை நாமே தேர்ந்தெடுப்போம்!

தாய் சிலேட் : நீங்கள் தனியாக பயணம் செய்ய வேண்டும்; அந்தப் பயணத்தில் நீங்களே உங்கள் ஆசிரியராகவும் மாணவராகவும் இருக்க வேண்டும்! - ஜே.கிருஷ்ணமூர்த்தி

எண்ணங்களைச் செயலாக்குவோம்!

இன்றைய நச் : மனிதனே நீ உன் மனதில் தோன்றும் எண்ணத்தை உடனே சொல்லிவிடு; இல்லையென்றால் சில நாட்கள் கழித்து உனது கருத்தை நீ வேறு ஒருவன் வாயிலாக கைகட்டி நின்று கேட்க வேண்டிய காலம் வரும்! - எமர்சன்

யாருக்கும் துன்மளிக்காத வாழ்க்கை மேன்மையானது!

இன்றைய நச் : எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதில் பிறருக்கு இடையூறோ துன்பமோ ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்! - வள்ளலார்