Browsing Category

கதம்பம்

நாம் எப்போது வெற்றியாளராவோம்?

படித்ததில் ரசித்தது: எப்போதும் பதட்டமின்றி, ஓய்வு நிலையிலிருங்கள்; 'எல்லாம் நன்மைக்கே' என்ற கோட்பாட்டைக் கடைப்பிடியுங்கள்; 'எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண்பேன்' என்ற நிலையிலிருங்கள்; சரியான புரிதல் வேண்டும்; பிறரை அவருடைய கோணத்தில்…

எல்லோரிடமும் கற்றுக் கொள்பவனே அறிவாளி!

இன்றைய நச் : உன்னதமாக இரு; நல்லதையே செய்; அன்பாகப் பேசு; சந்தோஷத்தைக் கொடு; எவன் ஒருவன் எல்லோரிடமும் கற்றுக் கொள்கிறானோ, அவனே அறிவாளி! - டபிள்யூ.எச். ஆடன்

மன அழுத்தங்களைப் பறக்க விடு!

பல்சுவை முத்து: நான் என்று உணர்; தன்னைப் போல் பிறரை நினை; உறவாட கற்றுக் கொள்; உரையாட கற்றுக் கொள்; எதையும் கேள்வி கேள்; எதற்கும் பதில் கண்டுபிடி; தெளிவான முடிவு எடு; சிக்கல்களை அவிழ்; உணர்ச்சிகளை உணர்ந்துகொள்; அழுத்தங்களை லேசாக்கு; படி;…

நம் மீது நம்பிக்கை தேவை!

இன்றைய நச் : இன்பங்கள் சேர்ந்து வருவதில்லை; துன்பங்கள் தனியே வருவதில்லை; இயலாது என்றோ முடியாது என்றோ எதுவுமே இல்லை; எல்லாவற்றிக்கும் ஒரு அருமருந்து நம்பிக்கை; உங்களை நம்புங்கள்! - ஷேக்ஸ்பியர்

நல்ல கதை பார்வையாளர்களை நிச்சயம் ஈர்க்கும்!

திரை மொழி : ஸ்பெஷல் எபெஃக்ட்களால் பார்வையாளர்களை மகிழ்விப்பது கடினம்; ஆனால் நல்ல கதையால் அவர்களை நிச்சயமாக மகிழ்விக்க முடியும்! - ஸ்டீவன் ஸ்பெல்பெர்க்

நேசிப்பவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்!

இன்றைய நச்: அன்பு எங்கும் பரவும் தன்மையுடையது; சுயநலம் எப்போதும் குறுகும் தன்மையுடையது. வாழ்வின் வழி என்பது அன்புதான்; எவர் பிறரை நேசிக்கிறாரோ, அவர்தான் வாழ்கிறார்; எவர் ஒருவர் சுயநலமிக்கவராக வாழ்கிறாரோ அவர் இறந்து கொண்டிருக்கிறார்; எனவே…