Browsing Category
கதம்பம்
சாதனையாளருக்கும் சாதாரண மனிதனுக்கும் என்ன வேறுபாடு?
பல்சுவை முத்து:
வெற்றியாளர்கள் தெளிவான இலக்குகளையும், அதற்கான திட்டங்களையும் கொண்டே ஒவ்வொரு நாளிலும் தங்களது செயல்பாடுகளை மேற்கொள்கின்றனர்.
அவர்களுக்கு தாங்கள் யார், தங்களுக்கு என்ன தேவை, எங்கு செல்கிறோம் போன்ற விஷயங்களில் தெளிவான புரிதல்…
ஆரோக்கியமே வாழ்வின் ஆதாரம்!
இன்றைய நச்:
உடல்நலத்தைப்
பாதுகாத்துக்
கொள்ளுங்கள்;
அதுதான்
உங்கள் வாழ்வின்
ஆதாரம்!
- டேவிட் காம்ப்பெல்
எளிமையான வாழ்வே நிம்மதியைத் தரும்!
பல்சுவை முத்து:
எளிமையான வாழ்வே
நிம்மதியைத் தரும்;
உண்மையில்
எல்லா வசதிகள் இருந்தும்
அதை அனுபவிக்காமல்
இருப்பதே எளிமை;
தேவையைக்
குறைத்து கொண்டாலே
வாழ்வை
மகிழ்ச்சியோடு வாழலாம்!
- சார்லஸ் டார்வின்
வாழ்க்கையைத் தீர்மானிக்கும் காரணிகள்!
தாய் சிலேட் :
நமது இன்றைய
சிந்தனையும் செயலும்
நம்முடைய நாளைய
வாழ்க்கையை
வடிவமைக்கின்றன!
- ஜார்ஜ் எஸ். பேட்டன்
துள்ளல் இசைக்கு புது வடிவம் தந்த தேவிஸ்ரீ பிரசாத்
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் தந்தை சத்யமூர்த்தி தெலுங்கு சினிமாவில் 'தேவதா', 'கைதி எண் 786' மற்றும் பெடராயுடு போன்ற பிரபலமான திரைப்படங்களை எழுதியுள்ளார்,
தேவி ஸ்ரீ பிரசாத் 1997-ம் ஆண்டில் தனது முதல் இசை ஆல்பமான டான்ஸ் பார்ட்டியில்,…
சேவகன் அல்ல சகோதரன்!
பல்சுவை முத்து:
என் வாழ்வில்
எவர் ஒருவரையும்
என்னுடைய
சேவகனாக எண்ணியதில்லை;
மாறாக சகோதரன் அல்லது
சகோதரி என்றே
எண்ணியுள்ளேன்!
- காந்தி
பசியாற்றும் மனிதாபிமானம்!
இன்றைய நச்:
உங்கள் அருகில் உள்ளவர்
பசியுடன் இருந்தால்,
உங்களுக்கு விருந்துண்ணும்
உரிமையில்லை!
- நபிகள் நாயகம்
கொடுத்துப் பழகுங்கள்!
தாய் சிலேட்:
வாழ்க்கையில்
அதிகம் பெற
விரும்பினால்,
முதலில்
அதிகமாய்
கொடுத்துப்
பழகுங்கள்!
- சாரோன் ஸ்டோன்
தனியார் நிறுவனங்களில் தாய்மார்களுக்கென்று ஒரு அறை!
தாய்ப்பால். உலகின் ஆகச்சிறந்த உணவு. ஒரு குழந்தை இந்தப் பூமிக்கு வந்த அறுபது நிமிடங்களில் சுவைக்கும் உயிரமுதம்.
தாய்ப்பாலுக்கு ஈடான ஒன்று இந்த உலகில் கிடையாது என்று கூறுவது, எந்தளவுக்கு நம் வாழ்க்கையில் ‘ரொமாண்டிசைஸ்’ செய்யப்பட்ட இடத்தை…
நோக்கம் ஒன்றைச் சொல்லி வளர்ப்போம்!
குழந்தைகளை வளர்க்கும்போது கை கொள்ள வேண்டிய வழிமுறைகளை எளிமையாகவும் சுவையாகவும் எடுத்துச் சொல்கிறார் கவியரசு கண்ணதாசன்.
“தாயின் பாலைத் தந்து வளர்த்தால்
தங்கம் போல் வளரும்
தழுவும் போதே தட்டி வளர்த்தால்
தன்னை உணர்ந்து விடும்!
நோயில்லாமல்…