Browsing Category

கதம்பம்

புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பது போல!

இன்றைய நச்: புத்தகங்கள் இல்லையென்றால் சரித்திரம் மௌனமாகிவிடும்; இலக்கியம் ஊமையாகிப்போகும்; புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பது போல! - பார்பரா வில்லியம்சன்

நூலகத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதா?

ஆகஸ்ட் 12 - தேசிய நூலக தினம். சிறப்பு மிக்க இந்த நாள் கொண்டாடப்படுவதற்குக் காரணமானவர், தமிழகத்தை சேர்ந்த சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன். இவர் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம். புது + அகம் = புத்தகம்... நமக்குள் உருவாகும் புது அகம்தான்…

மருதுவின் வாழ்க்கையை மாற்றிய அந்த ஒரு வரி!

உலகின் சிறந்த ஆயுதம் சொல் என்கிறது ஒரு ஜென் தத்துவம். எங்கோ கேட்ட, யாரோ உதிர்க்கிற ஒரு சொல்லோ ஒரு வரியோ கேட்போரின் வாழ்க்கையை மாற்றிவிடும். வாழ்க்கை முழுக்க வழிநடத்தும். அப்படி உங்கள் வாழ்வை மாற்றிய வரி எது? என்ற கேள்விக்கு ஓவியர்…

மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்கட்டும்!

பல்சுவை முத்து: நிலைமையை மட்டும் மாற்றினால் போதாது. நீங்களும் மாற வேண்டும். மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை; மாற்றங்களை எதிர்கொள்ள மனஉறுதி வேண்டும். மாற்றம் என்பதை தவிர மாறாதது எதுவும் உலகில் இல்லை. நாம் வீணாகக் கழிக்கும் ஒவ்வொரு…

நம்பிக்கையைச் சிதைக்காமல் இருப்பது மிக முக்கியம்!

இன்றைய நச்: உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை ஒரு நல்ல நம்பிக்கையைச் சிதைக்காமல் இருப்பதே மிகவும் முக்கியம்! - ஜெயகாந்தன்

நம்பிக்கை ஒன்றே போதும் இழப்புகளை மீட்டுவிடலாம்!

படித்ததில் ரசித்தது: நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்; உயிருள்ள வரையில் நம்பிக்கையும் அதோடு ஒன்றியிருக்க வேண்டும்; நம்பிக்கை மட்டும் இருந்தால் இழந்த அனைத்தையுமே மீட்டுவிடலாம்! - எழுத்தாளர் அகிலன்