Browsing Category

கதம்பம்

வாழ்வை சிறப்பாக வாழ்வோம்!

பல்சுவை முத்து: வாழ்க்கை நன்றாக சிறக்க சில வழிகள்... *நோய்க்கு முன் உடல் மீது அக்கறை *வறுமைக்கு முன் செல்வம் *வேலைக்கு முன் ஓய்வு *மரணத்திற்கு முன் வாழ்க்கை - பிரான்சிஸ் பேகன்

பண்பையும் பணிவையும் வளர்த்துக் கொள்வோம்!

பல்சுவை முத்து: நமது பயங்களும், பலவீனங்களும் தெளிவாகத் தெரிவதால், நம்மிடம் தலைதூக்கி நின்ற ஆணவம் வெகுவாகக் குறைகிறது; தன்னைப் பற்றி உணர, உணர ஒருவனிடம் ஆணவம் குறைந்து, பண்பும், பணிவும் வளர்கிறது; யாரிடம் அகந்தையும், ஆணவமும் ஆட்டம்…

எழுத்தாளனுக்குப் பின்னுள்ள வாழ்வின் அவலங்கள்!

சுந்தர ராமசாமியின் ஜி. நாகராஜன் குறித்த நினைவோடை பதிவுகளில் அவருடைய மனக்கொந்தளிப்புகளை சகிப்புத்தன்மையை நியாயமான குற்றச்சாட்டுக்களை ஆச்சரியங்களை தவிப்புகளைப் படித்தேன் என்று எழுதியிருக்கிறார் எழுத்தாளர் எஸ். செந்தில்குமார். வேலாயுதம்…

சமுதாயத்திற்காக கடமையாற்று!

இன்றைய நச்: பிறக்கும்போது எவரும் எதுவும் கொண்டு வருவதும் இல்லை; இறக்கும்போது எதையும் கொண்டு போவதும் இல்லை; மனித சமுதாயம் தான் ஒவ்வொருவருக்கும் வாழ்வளித்து வருகிறது; அத்தகைய சமுதாயத்திற்கு தனது அறிவாற்றல், உடலாற்றல் இரண்டின் மூலமும்…

ஆசிரியர்களே மாணவர்களின் வழிகாட்டி!

தாய் சிலேட்: மாணவர்களின் மூளையைக் கூர்மைப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களின் இதயங்களை ஆசிரியர்கள் பக்குவப்படுத்த வேண்டும்! - ஜே.கிருஷ்ணமூர்த்தி

ஊக்கமுடன் உழையுங்கள்; உயர்வு பெறுவீர்கள்!

அருட்தந்தையின் வேதாத்திரி மகிரிஷி எண்ணத்தின் சக்தி அளப்பரியது. அது எங்கும் செல்லும் வலிமை கொண்டது. விழிப்பு நிலையில் இல்லாமல் அலட்சியமாக இருந்தால் அசுத்தமான எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்கும். எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி.…