Browsing Category

கதம்பம்

வாசித்துக் கொண்டே இரு!

பல்சுவை முத்து : புத்தகங்களை வாசித்துக் கொண்டே இரு; ஆனால் புத்தகம் என்பது வெறும் பக்கங்கள் மட்டுமே சிந்தித்தல் எனும் அதன் நீட்சியை நீதான் கற்றுணர வேண்டும்! - மாக்ஸிம் கார்க்கி

உனக்கு நீயே ஒளியாய் இரு!

இன்றைய நச்: உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் இருட்டாகத் தோன்றினால், மீண்டும் நன்றாகப் பாருங்கள்; அங்கு நீங்கள்தான் ஒளியாக இருக்கக்கூடும்! - ரூமி

தேவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பு!

சிங்கப்பூர் சென்று திரும்பிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மதுரையில் நடந்த வரவேற்பு ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட படம்.

உண்மைக்கு எப்போதும் ஒரு வலிமை இருக்கும்!

தாய் சிலேட்: உண்மையை யாரும் பார்க்கவில்லை என்றாலும் எப்போதும் தீயாய் எரிந்து சுய சாம்பலை யாசித்துப் பெறும் வல்லமையுள்ளது! - எழுத்தாளர் கே.வி.ஷைலஜா

அறிவையும் ஆற்றலையும் பகிர்ந்து கொள்!

இன்றைய நச்: உனது அறிவையும், ஆற்றலையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்; அவற்றை நீ பகிர்ந்து கொள்வதன்மூலம் நன்மைகள் பல நிகழும்! - சாக்ரடீஸ்

தவறே என்றாலும் நேர்படப் பேசு!

பல்சுவை முத்து: அழகா முக்கியம் உள்ளமல்லவா மிகவும் முக்கியம். செய்தொழில் அல்லவா மிக முக்கியம். வாய்மையல்லவா முக்கியம் என்று புரிந்துவிட்டால் இந்தப் புறங்கூறுதல் வராது. ஓயாது பேசுபவருக்குத்தான் புறங்கூறுதல் இயல்பாக வருகிறது.…

உலகெங்கும் அமைதி நிலவ வேண்டும்!

பல்சுவை முத்து:  உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம் உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்; உலகனைத்து நாடுகளின் எல்லை காக்க ஓருலகக் கூட்டாட்சி வலுவாய் வேண்டும்; உலகில் போர்ப் பகை அச்சமின்றி மக்கள் உழைத்துண்டு வளம் காத்து வாழவேண்டும்;…

ஒரு கோட்டோவியமும் சில வார்த்தைகளும்!

‘இந்திரன் 70’ என்ற தலைப்பில் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு, ஈரோட்டிலிருந்து ஓவியர் சுந்தரம் முருகேசன் வந்திருந்தார். 40க்கும் மேற்பட்ட ஓவியர்கள் பங்குகொண்ட கண்காட்சி நிகழ்ச்சி அது. இரவெல்லாம் கண்விழித்து அவர் வரைந்த இந்திரனின்…