Browsing Category

கதம்பம்

பிறர் நலனில் அக்கறை செலுத்துவோம்!

இன்றைய நச்: வழிபாடு செய்யுங்கள் கடவுளுக்கு அருகில் நீங்கள் செல்லலாம்; ஆனால் சேவை செய்யுங்கள் கடவுள் உங்கள் அருகில் வருவார்! - அன்னை தெரசா

உணவைப் போற்றாமலிருப்பது பெருங்குற்றம்!

‘சரியான சாப்பாட்டு ராமனா இருக்கானே’ என்பது போன்ற எதிர்மறையான விமர்சனங்கள், இன்றைய இணைய யுகத்தில் ‘foodie’ என்ற ஒற்றைவார்த்தையால் நேர்மறையாக மாறிவிட்டன. விழுங்கும் ஒவ்வொரு உணவுத்துளியையும் ரசித்து உண்பது மட்டுமல்லாமல், வெவ்வேறுவிதமான…

நம்பிக்கையைக் கொண்டுவரும் செயல்!

படித்ததில் பிடித்தது: புரட்சி என்பது வரலாற்றில் ஒரு புதிய சமூக வாழ்க்கை பிறக்க உதவும் மருத்துவரை போன்றது, மருத்துவர் தேவையின்றி அறுவைச் சிகிச்சைக்கான ஆயுதங்களை பயன்படுத்த மாட்டார். ஆனால், அதற்கான தேவை ஏற்படும் போது ஒவ்வொரு முறையும்…

நட்பில் நெகிழ்வு அதிகம்!

வாசிப்பின் சுகந்தம்: உறவை விட, நாமே உருவாக்கிக் கொண்ட நட்பில் நெகிழ்வு அதிகம். மனது நிறையும் தருணங்களும் அதிகம். அந்தந்த வயதின் உயரத்திற்கேற்ப, முதிர்ச்சிக்கேற்ப நட்பும் வாய்க்கிறது. அம்மாதிரியான நட்பைக் காலத்தின் போக்கில் பின்னகர்ந்து…

எதிலும் நிதானத்தோடு செயல்படுவோம்!

இன்றைய நச்: அன்போடு கேட்க வேண்டும்; புத்திசாலித்தனத்தோடு பதில் சொல்ல வேண்டும்; நிதானத்துடன் யோசிக்க வேண்டும்; பாரபட்சம் இன்றி தீர்ப்பு வழங்க வேண்டும்! - சாக்ரடீஸ்

பெண் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்போம்!

அக்டோபர் - 11: உலகப் பெண் குழந்தைகள் தினம்: பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவர்களின் உண்மையான திறனை வெளிக்கொணர உதவுவதும்தான் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் முக்கிய நோக்கமாகும். பாலின…

மனதை வளமிக்கதாய் ஆக்குவோம்!

பல்சுவை முத்து: மனதுக்குள்ளாக பயம் கொண்டு இருக்கின்ற நாம் தனித்து நிற்க நடுங்குகிறோம்; மனதுக்குள்ளாக மனரீதியாக நாம் மிகவும் வளமையற்று இருக்கிறோம்; உட்புறமாக வளமையற்று இருக்கும் நாம் மனிதர்களை, பதவியை, செல்வங்களைப் பற்றிக் கொள்வதன்…

வாழ்வை அனுபவித்து வாழ்வதே ஞானம்!

இன்றைய நச்: தனக்குத்தானே தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கையை எந்தப் புகாருமில்லாமல் அதன்போக்கில் அனுபவித்து வாழ்வதே  ஞானம்! - எஸ்.ராமகிருஷ்ணன்