Browsing Category

கதம்பம்

காலம்தான் மனிதனைப் புதுப்பிக்கிறது!

பல்சுவை முத்து: மனிதனே ரொம்ப பழமையான உலோகம்தான்; காலம்தான் அவனைப் புதிது புதிதாக வார்க்கிறது; வாழ்க்கையின் அந்த நிர்பந்தத்திற்கு முடிந்தவர்கள் வளைகிறார்கள்; வளைய முடியாதவர்கள் உடைந்து நொறுங்குகிறார்கள்! - ஜெயகாந்தன்

மொரிசியசில் அதிகம் வளர்க்கப்படும் லிச்சிப் பழ மரங்கள்!

ஆவணப் பட இயக்குநர் சாரோன் செந்தில்குமார், சமீபத்தில் மொரிசியசு நாட்டுக்குச் சென்றுவந்த பயண அனுபவக் குறிப்பு. இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக கிராமங்களில் மாட்டுத் தொழுவமோ ஆட்டுப் பட்டியோ இல்லாத வீடுகள் குறைவாகவே…

நம்பினால் நனவாகும் கனவு!

இன்றைய நச்: உங்களால் ஒன்றை கற்பனை செய்ய முடியும் என்றால், அதை உங்களால் அடைய முடியும்; உங்களால் ஒன்றை கனவு காண முடியும் என்றால், அதுவாகவே உங்களால் ஆக முடியும்! - வில்லியம் ஆர்தர் வார்டு

பௌத்தத்தை நிலைநாட்ட அனைத்தையும் தியாகம் செய்வோம்!

புரட்சியாளர் அம்பேத்கர் “எனது மக்கள் பௌத்தத்தை நிலைநாட்ட அனைத்தையும் தியாகம் செய்வார்கள் என நான் நம்புகிறேன்” - இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் அம்பேத்கர் கூறிய வார்த்தைகள் இவை. உடல் ஒத்துழைக்காத நிலையில், இந்தியா முழுதும் பயணித்து…

ஆத்திகமும் நாத்திகமும் இணைந்த மேடை!

வாடாத பாசத்துடனும் உருக வைக்கும் குரல் வளத்துடனும் ஒவ்வொரு பாட்டையுமே தனது உயிர் பாட்டாக நினைத்து பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன். ‘கந்தன் கருணை' படத்தில் வரும், "அறுபடை வீடு கொண்ட திருமுருகா" என்ற பாட்டு மொத்தம் ஏழரை நிமிஷம். மிக்சிங்,…

எதையும் சாதிக்கும் வலிமை கொண்டது நம்பிக்கை!

இன்றைய நச்: நம்பிக்கை என்பது கண்ணுக்குத் தெரியாத விஷயம்தான். ஆனால், நிகழவே முடியாத விஷயத்தையும் நிகழ்த்திக் காட்டும் வலிமை உடையது! - சாக்ரடீஸ்