Browsing Category

நிகழ்வுகள்

பலியான பலரை உயிர்ப்பிப்பாரா போலே பாபா?

போலே பாபா இறந்தவர்களை முன்பு உயிர்ப்பித்தாரா இல்லையா என்பது என்பதில் உருவான சர்ச்சை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். தற்போது ஆன்மீக நிகழ்ச்சியில் சொல்வதாகக் கூறி இவ்வளவு திரளான மக்களை வரவழைத்து, அதில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோய்…

சீரான பயிர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

தமிழக விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்த பல துறைகளாகப் பிரித்து செயல்படும் வேளாண்மை துறைகளை ஒரே துறையாக மாற்றி செயல்பட விவசாயிகள் கோரி வருகின்றனர்.

நடுவில் மணிப்பூர் பக்கத்தைக் காணோம்!

இதுக்கு என்ன ட்ரீட்மென்ட் டாக்டர்? கண்ணிலே ஏதாவது டிராப்ஸ் விடணுமா? இதுக்கெல்லாம் வைத்தியம் செய்றவங்க சுட்டுவிரல்ல கருப்பு மை வச்சிக்கிற மக்கள் தான். அவங்கள பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். அவங்க தான் இந்தப் பார்வைக் குறைபாட்டைச் சரி…

திராவிட பாணியில் விஜய்?

மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என்று தான் குறிப்பிட்டார் விஜய். கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று மாநில உரிமை பற்றிப் பேசினார். தமிழ், தமிழர் அடையாளத்தையும் சீமானைப் போல நினைவூட்டினார்.

நினைவுகளால் நிறைந்த புகைப்படங்கள்!

சிவகுமார் அண்ணனுடன் எனது மூத்த அண்ணன் பொ. சந்திரசேகரனும் ஆறு ஆண்டுகள் ஓவியக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள், ஓன்றாகவே ஓவியம் வரைய தமிழகமெங்கும் சுற்றியவர்கள், ஒன்றாகவே ஸ்பாட் பெயிண்டிங் (Spot Painting) வரைந்தவர்கள்.

சென்னையில் ஓர் அதிசயக் குடும்ப விழா!

சென்னையில் ஒரு வித்தியாசமான அதிசயமான குடும்ப விழா. அத்துடன் Sparkles from Iraianbu (சின்னச் சின்ன சிந்தனைப் பொறிகளின் தொகுப்பு) என்ற நூலின் வெளியீடும் சிறப்பாக நடைபெற்றது.

வேளாண் புரட்சியில் வேப்பங்குளம் உழவர் உதவி மையம்!

விவசாயிகளின் கவலைகளைத் தீர்க்கும் விதமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேப்பங்குளம் உழவர் உதவி மையம், விதைகளை வீடுகளுக்குக் கொண்டு சேர்க்கும் அணுகுமுறையை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது.

அம்மாவின் மதுரை வீதிகளும் நினைவுகளும்!

எல்லாரையும் செட்டில் செய்துவிட்ட ஒரு வாழ்வில் அவருக்கு மீட்கக் கிடைத்த நினைவுகள் மதுரையில் மட்டுமே இருந்திருக்கின்றன. எங்களுக்கு அது ஒரு நாள் பயணம். அம்மாவுக்கு நெடுவருட கனவின் பயணம்.

கோவில் மண்டபம் கடத்தப்பட்டதற்கு யார் பொறுப்பு?

ஒடிசா மாநிலத்தில் உள்ள கோவிலினுடைய நிலைமையைப் பற்றி கவலை கொள்கிற பிரதமர், தமிழகத்திலிருந்து ஒரு கோவில் மண்டபமே கடத்தப்பட்டிருப்பது பற்றி அக்கறை கொள்ளமாட்டாரா? அதை மீட்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க மாட்டாரா?