Browsing Category

தினம் ஒரு செய்தி

உணர்வுகளை வெளிப்படுத்துவோம் உருவங்களால்!

மனித உணர்வுகளை வெளிப்படுத்த பல வழிகளை நாம் கையாண்டு வருகிறோம். அந்த வகையில் நவ நாகரிகத்தின் வெளிப்பாடாகும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உருவாக்கப்பட்டது தான் எமோஜி.

பாடல் வரிகளைத் தாண்டிய இளையராஜா இசை!

இன்றைய சமகால வெகுசன இசையில் உலகின் எந்த இசைக்கலைஞரின் படைப்பாற்றலோடும் சமமாகவும், சிலவிசயங்களில் மேம்பட்டவராகவும் இளையராஜாவை அமரவைக்க முடியும்.

எளிமை எப்போதும் இனிமை தரும்!

எளிமையைக் கைக்கொள்வதென்பது இப்பூமியில் இயற்கையோடு இயைந்து எளிமையாக வாழ்ந்து சென்ற நம் முன்னவர்களுக்குச் செலுத்தும் மரியாதையும் கூட..!

மன உளைச்சலிருந்து வெளிவரச் சில வழிகள்!

உங்கள் வளர்ச்சியைக் கண்டு உண்மையில் சந்தோஷப்படுபவர்கள் உங்களது பெற்றோர்கள். இவர்களுடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு சின்ன சுற்றுலா சென்று வாருங்கள்.

மருத்துவர் என்பவர் நல்வாழ்வுக்கான வழிகாட்டி!

இன்றும் பி.சி.ராய் போல மக்களுக்குச் சேவையாற்றுவதை முதன்மையாகக் கொண்டு மருத்துவப் பணியை மேற்கொள்ளும் எத்தனை மாமனிதர்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிப்பதும் அவர்களது பணியைப் போற்றுவதுமே இத்தினத்தின் நோக்கம்.

போதைப் பொருட்களை ஒழிக்க கை கோர்ப்போம்!

நாம் ஒவ்வொருவரும் நமது திறனை அதிகபட்சமாகப் பயன்படுத்தி போதை பொருட்களை ஒழிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோம்; போதைப்பொருட்கள் இல்லா சமூகத்தை உருவாக்குவோம்; நல்லதொரு உலகை அடுத்த தலைமுறையினருக்கு அளித்திடுவோம்..!

மனநிலையை மேம்படுத்தும் எளிய யோகா!

இந்த அவசரமாக பயணிக்கும் நாகரிக வாழ்க்கை முறையில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். சர்வதேச யோகா தினமான இன்று நமது உடலில் அக்கறை எடுத்துக் கொள்ள உறுதியேற்போம்.

இசையில் தொடங்குகிறது இவ்வுலகின் இயக்கம்!

எளிமையும் அழகும் ஒருங்கே அமைந்த இசையைக் கொண்டாடுவோம்; அதனைத் தேர்ந்தெடுப்பது நல்ல ரசனைமிக்கவராக இருப்பதே போதுமானது. நல்லிசையைக் கேட்டு ரசித்துக் கொண்டாடுவதோடு, அதனை இசைக்கும் கலைஞர்களையும் போற்றிப் புகழ்ந்திடுவோம்!

ரெயில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு ஒருவருக்கு மாற்றலாம்.!

முன்பதிவு டிக்கெட்டில் உங்கள் உறவினர் அல்லது நண்பர் பயணிக்க முடியும். அதற்கான வழிமுறையும் ரெயில்வே துறையால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எப்படி மாற்றுவது? அதற்கான வழிமுறை என்ன?

தானத்தில் சிறந்தது எது?

ரத்த தானம் செய்வதில் குறைபாடு ஏதும் நேராது என்பது போன்ற அடிப்படை மருத்துவத் தகவல்கள் பரப்பப்பட வேண்டும் என்பதும் இத்தினத்தைக் கடைப்பிடிப்பதற்குப் பின்னிருக்கும் காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது.