Browsing Category

தினம் ஒரு செய்தி

நிகழ்காலத்தில் வாழும்போது எதிர்காலக் கவலை ஏன்?

கவலை என்பது அறியாமை. அது ஓர் அறிகுறி அல்லது விளைவு, அவ்வளவுதான். எனவே அதைத் தவிர்க்காமல், அது ஏன் வருகிறது என்று அதன் காரணத்தைத் தேடுங்கள். அது சரியானால், கலவை தானாகத் தீர்ந்துவிடும். எனவே, கவலையை நிறுத்தப் பார்க்காதீர்கள். கவலை என்பது ஒரு…

ஆங்கில எழுத்துலகின் ஜாம்பவான் சிட்னி ஷெல்டன்!

இண்டர்நேஷனல் பேமஸ் நாவலாசிரியரும் சிறந்த திரைக்கதைக்காக ஆஸ்கர் விருது வென்றவரும், உலகம் முழுவதும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாசிரியர் என கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றவர் சிட்னி ஷெல்டன் (Sidney Sheldon). அமெரிக்காவின்…

மக்களை ஆட்டுவித்த ‘நாளிதழ்’ காலம்!

’இன்னிக்கு நியூஸ்பேப்பர் வந்ததா இல்லையா’ என்ற கேள்வி ஒவ்வொரு வீட்டிலும் ஒலித்த காலமொன்று உண்டு. அதனைப் படித்தபிறகே அன்றைய பொழுது தொடங்கும் என்ற எண்ணத்தைத் தாங்கி வாழ்ந்தவர்கள் பலர். நாளிதழ்களைப் படிக்காவிட்டால், ஒருநாளில் மேற்கொள்ள…

திரைப்படங்களில் நேதாஜி!

நேதாஜி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகிற சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. ‘பராக்கிராம தினம்’ ஆக இதனைக் கொண்டாட வேண்டும் என்ற அரசின் முடிவுக்கேற்ப, நாடு முழுவதும் நேதாஜியின் புகழ் பாடப்படுகிறது. இந்திய…

அறிவும் பொருளாதாரமும் சேர்ந்ததே வளர்ச்சி!

"வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்த வர்க்கம் கோலோச்சுகிறதோ அந்த வர்க்கத்தின் கருத்துக்களே சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஏனெனில் அந்த வர்க்கம் அச்சமூகத்தின் பொருளாதார சக்தியாக மட்டுமின்றி அறிவுலகத்தின் ஆட்சியாளனாகவும்…

தமிழையும் வள்ளுவரையும் முன்னெடுக்கும் புது முயற்சி!

உலகப் பொதுமறையான  திருக்குறள், உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அந்தந்த மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் முயற்சிகள் தொடர்ந்து இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திருக்குறளையும் திருவள்ளுவரையும் உலகத் தமிழர்களிடம்…

மலேசிய மண்ணில் பசுமையை விதைத்தவர்கள்!

ஊர் சுற்றி குறிப்புகள்: வெவ்வேறு காலகட்டத்தில் மலேசியாவுக்கு இந்திய மண்ணில் இருந்து தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தவர்கள் புலம்பெயர்ந்து சென்றிருக்கிறார்கள். சென்ற இடத்தில், அந்த மண்ணை வளப்படுத்தியதில் அவர்களுக்கும் கணிசமான பங்குண்டு.…

இந்தியாவை மாற்ற எப்படிப்பட்ட இளைஞர்கள் தேவை?!

ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12 ம் தேதி தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எத்தனையோ தலைவர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். அப்படி இருக்க ஒரு ஆன்மிகவாதி எப்படி இளைஞர்களின்…

மனிதர்களிடம் இருப்பது வெறும் 100 ஆண்டுகளே!

மனிதர்கள் பூமியில் இருந்து வெளியேறி, மற்றொரு கிரகத்தை சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். மனிதகுலத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்த பூமியில் இருந்து அடுத்த 100 வருடங்களில் வெளியேற மனிதர்கள் தயாராக வேண்டும். - மனிதகுலத்தின்…

90 மணி நேர உழைப்பு என்ன தரும்?

ஒரு மனிதன் எத்தனை மணி நேரம் உழைக்க வேண்டும்? எத்தனை மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்? குறைந்தபட்சமாக, ஆரோக்கியமான உடல் மற்றும் மனநலத்துடன் திகழ எப்படிப்பட்ட வேலை வாய்ப்பினைப் பெற வேண்டும்? குடும்பம், நட்பு, உறவு சூழ் வாழ்க்கைமுறை என்னென்ன…