Browsing Category

தினம் ஒரு செய்தி

தமிழக அரசியலுக்கு ரஜினி அவசியமா?

பரண் : - சுப்பிரமணியன் சுவாமியின் அன்றைய பதில் * கேள்வி : அறிக்கை விடுவதில் பெயர் வாங்கியவர் நீங்கள். நீங்கள் விட்ட முதல் அறிக்கை எது? நினைவிருக்கிறதா? சுப்பிரமணியன் சுவாமி பதில் : என்னுடைய 27 -வது வயதில் 1967-ல் அமெரிக்காவில் நான்…

இடதுக்கு ஒரு வந்தனம்!

ஆகஸ்ட் 13 – உலக இடதுகை பழக்கமுள்ளவர்கள் தினம் இடமிருந்து வலமாக எழுதும் மொழிகளில் முதன்மையானது தமிழ். ஆனாலும், தமிழறிந்த பலரும் வலம் சார்ந்தவற்றுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். காரணம், வலம் என்பது வணக்கத்திற்குரியது என்ற எண்ணம்தான்.…

பாடிபில்டர்களின் கனவை நிஜமாக்கிய நிறுவனம்!

சமீபத்தில் ஆதித்யராம் குழும நிறுவனங்களின் தலைவர் ஆதித்யராம், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுரேஷ், ஈஸ்வர் கார்த்திக் ஆகிய இரு பாடிபில்டர்களின் கனவுகளை நனவாக்க உதவியுள்ளார். தூத்துக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் என்பவர் கோயம்பேடு சந்தையில்…

சென்னையில் சாலைப் பள்ளங்கள் ஏற்படுத்தும் ஆபத்துகள்!

ஊர் சுற்றிக் குறிப்புகள் :   * தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து சென்னைக்குச் சமீபத்தில் வருகிறவர்கள் கேட்கிற ரெகுலரான கேள்வி. “என்ன.. சென்னை முழுக்க இவ்வளவு  இடங்களில் பள்ளத்தைத் தோண்டி வைச்சிருக்காங்களே.. ஏன்? நிஜமாகவே அந்த அளவுக்குச்…

சரியா, தவறா என்பதை காலம் தீர்மானிக்கும்!

- பராக் ஒபாமாவின் சிந்தனைக்குரிய வரிகள்: பராக் உசேன் ஒபாமா (Barack Hussein Obama), ஐக்கிய அமெரிக்காவின் 44 ஆவது குடியரசுத் தலைவர். குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியியிட்டு வெற்றி பெற்றார். அமெரிக்க…

ஆடிப்பெருக்கு எனும் புதுப்புனல் விழா!

தென்மேற்குப் பருவக் காற்றினால் மழைப்பொழிவு ஏற்பட்டு, ஆற்றில் நீர் கரைபுரண்டு வரும்போது புதுப்புனலை வரவேற்க ஆற்றின் கரைகளில் மக்கள் ஒன்று திரண்டு நீராடி மகிழும் விழாவாக தமிழர்களின் பண்பாட்டில் ஆடிப்பெருக்கு எனும் புதுப்புனல் விழா திகழ்ந்து…

இங்கிலாந்திலேயே முதல் மருத்துவராக வரும் தகுதி படைத்தவர்!

- பாராட்டப் பெற்ற முத்துலெட்சுமி ரெட்டி “டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது, அவரை மேற்கொண்டு பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மன்னருக்கு ஆலோசகராக இருந்த அவருடைய தந்தை…

மற்றவரின் பசியை உணர்ந்தவனே மனிதன்!

இன்றைய நச்: பசி எல்லா உணர்வுகளையும் விட பெரியது. பசிக்கு எந்த தர்மமும் கிடையாது. அது எந்த சாஸ்திரத்திற்கும் அடங்காதது. மற்றவர் பசியைப் பற்றி தெரிஞ்சவர் தான் நல்ல மனுஷனா இருக்க முடியும். பசி தெரியணுங்கறதுக்காகத் தான் உபவாசங்கள். வேளா…

தஞ்சையில் ஒரு தாஜ்மஹால்!

ஆக்ராவில் முகலாய மன்னன் ஷாஜஹான் கட்டிய தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. காதலின் சின்னமாக, அழகின் சின்னமாக அது பார்க்கப்படுகிறது. தஞ்சையில் காதலின் சின்னம் – அழகின் சின்னம் என்பதோடு, பொது நோக்கமும் கொண்ட ஒரு தாஜ்மஹால்…

வயதில் மூத்தவர் பாட்டியா? பேத்தியா?

மொழி அரசியல் / சு. வெங்கடேசன் எம்.பி கால் நீட்டி உட்கார்ந்து பழங்கதைகளை பேசுகிற பழமை அல்ல, நாம் பேச விரும்புவது நாம் நம்முடைய மரபைப் பற்றி பேசுகிறோம். பழமை என்பது கடந்த காலத்தின் தேங்கிய குட்டையைப் போன்றது. அதற்கு உயிர் ஆற்றல் கிடையாது.…