Browsing Category

எம்.ஜி.ஆர் நினைவுகள்

எம்ஜிஆருடன் 17 படங்களில் பணியாற்றிய ப.நீலகண்டன்!

‘நாம் இருவர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நாடக மேதை பம்மல் சம்பந்த முதலியாரின் ஃபேன்டஸி நாடகமான ‘வேதாள உலக’ த்தை படமாக்கினார் ஏவி.எம். திரைக்கு ஏற்ப அதற்குத் திரைக்கதை எழுதும் பொறுப்பை ப.நீலகண்டனிடமே அளித்தார். அதுவும் வெற்றிப்படமாக,…

நாடோடி மன்னனுக்கு பேரறிஞர் அண்ணா அளித்த நற்சான்றிதழ்!

- அறிஞர் அண்ணா அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நாடோடி மன்னன் திரைப்படத்தின் 100-ஆவது நாள் விழா சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. மைதானத்தில் 30.11.1958-இல் நடைபெற்றது. அவ்விழாவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை வருமாறு; நூறு நாள்களாக மிக வெற்றிகரமாக நடக்கும்…

டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் 11 - ஆம் தேதி, 2020-2021-ஆம் ஆண்டிற்கான கல்லூரியின் 22- வது பட்டமளிப்பு விழாவும், ஆகஸ்ட் 12 - ஆம் தேதி, 2021-2022 - ஆம்…

பசியாற்றுவதற்கே முதலிடம்!

அருமை நிழல்: மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் அவரது மனைவி ஜானகி அம்மையாருடன் உணவு அருந்தும் நாகேஷ் தம்பதியினர். - நன்றி: முகநூல் பதிவு.

எம்.ஜி.ஆர் ரசித்துப் பாராட்டிய சிவாஜியின் நடிப்பு!

சேஷ் ஆன்கே என்ற வங்காளப் படத்தின் உரிமையை வாங்கி தமிழிலே தயாரிக்கப்பட்ட படம்தான் 'புதிய பறவை'. சிவாஜி பிலிம்ஸ் சார்பிலே தயாரிக்கப்பட்ட முதல் படம் அது. அந்தப் படத்திற்கான திரைக்கதையையும் வசனத்தையும் எழுதிய ஆரூர்தாஸை அன்னை இல்லத்துக்கு…

மக்கள் திலகத்தைத் தாக்கிப் பேசிய சச்சு!

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர் – 33 தமிழ் சினிமாவில் காமெடியில் கோலோச்சிய பெண்கள் மிகச் சிலரே. அதில் மிக முக்கியமானவர் சச்சு. குழந்தை நட்சத்திரமாக தொடங்கி, ஹீரோயினா நடித்து, காமெடியில் ஒரு ரவுண்ட் வந்தவர் பின்னர் குணசித்திர…

மற்றவரால் உன் தாய் போற்றப்பட வேண்டும்!

நினைவில் நிற்கும் வரிகள் ****** நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா நினைத்து செயல்படு என் தோழா உடனே செயல்படு என் தோழா! (நான் ஏன் பிறந்தேன்) குடிச்சி ஒடம்ப…

எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து மந்திரச் சொல்!

எம்.ஜி.ஆர். இந்த மூன்றெழுத்துக்களில் கட்டுண்ட ரசிகர்கள், பல லட்சக்கணக்கானவர்கள். கடந்த சில ஆண்டுகளில் எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்த புதிய படங்கள் எதுவும் வராமல் போனாலும், அவர் நடித்த பழைய படங்கள் இன்றும் தமிழகமெங்கும் உள்ள தியேட்டர்களில்…

நீதிக்கு தலைவணங்கும் நீதிதேவன்!

நீதி என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று. அரசனுக்கு ஒரு நீதி, ஆண்டிக்கு ஒரு நீதி! என்ற வேறுபாடு அதிலே கிடையாது. படித்தவனுக்கு ஒரு நீதி, படிக்காதவனுக்கு ஒரு நீதி! என்ற பாகுபாடும் கிடையாது. யாராக இருந்த போதிலும் நீதிக்குத் தலைவணங்கியே வாழ…

என்னை வாழ வைக்கும் தெய்வங்கள் தொண்டர்கள் தான்!

அ.தி.மு.க தொண்டர்களின் கவனத்திற்கு... “என்னைப் பொறுத்த வரையில் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் ஆத்மதிருப்தி என்பார்களே... அதைப் பெற வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன். எனக்குச் சாதி என்பது இல்லை; மதமும்…