Browsing Category

இலக்கியம்

காலத்தால் அழியாத கானங்களைத் தந்த வாசுதேவன்!

சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான திரைப்பாடல்களைப் பாடிய அருமையான பாடகரும், குணச்சித்திர நடிகருமான மலேசியா வாசுதேவன் அவர்கள் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். 1944ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்து மலேசியாவில் வசித்துவந்த சத்து நாயர் -…

நடிகர் திலகத்தின் கடைசி நிமிடங்கள்!

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பகிர்ந்த நெகிழ்ச்சியான அனுபவம் சிவாஜி கணேசன் நடித்த 'மன்னவரு சின்னவரு' படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார். அந்த காலக்கட்டத்தில் அவர்கள் நெருக்கமாகப் பழகினார்கள். சிவாஜிகணேசன் உயிர் பிரியும் வேளையில், அருகில்…

கலாமும், மோடியும்!

குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம், கடந்த 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12, 13 தேதிகளில் குஜராத்துக்கு சென்றபோது, அங்குள்ள காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் தியானத்தில் ஈடுபட்டார். அருகில் அன்றைய குஜராத் முதல்வரான மோடி.

அண்ணாவுடன் கலைவாணர் குழுவினர்!

அருமை நிழல்: டி.கே.சண்முகம், யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, உடுமலை நாராயண கவிராயர், பேரறிஞர் அண்ணா, கலைவாணர் என்.எஸ்.கே., ஜுபிடர் சோமசுந்தரம், ஜுபிடர் மொய்தீன், கே.ஆர்.இராமசாமி மற்றும் என்.எஸ்.கே நாடக மன்றத்தினர். - நன்றி : என்.எஸ்.கே…

தேவையானது எது? சிறந்தது எது?

பரண் : ”சமூகத்தில் தேவையானது, சிறந்தது என்று இரண்டு நிலைகள் உள்ளன. சமூகப் போக்கு தேவையானதை அங்கீகரித்துக் கொண்டு, சிறந்ததைப் புறந்தள்ளுகிறது. இதனால் சமூகத்தில் சிறந்தது ஒதுக்கப்படுகிறது. சமூகப் போராளியின் கடமை சிறந்ததைத் தேவையானதாக…

வெளிவராத படத்தின் ஒப்பனையுடன் எம்ஜிஆர்!

அருமை நிழல் : மக்கள் திலகம் எம்ஜிஆர் 'உடன் பிறப்பு' என்ற பெயரில் நடித்த வெளிவராத திரைப்படத்தின் ஒப்பனையுடன், தன்னை சந்திக்க வந்தவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம். படம் & தகவல் : ஓவியர் திருவள்ளுவர்.

பாசமலர் படத்தின்போது ஏற்பட்ட பழக்கம் கடைசிவரை விடவில்லை!

‘தில்லானா மோகனாம்பாள்' படம் உட்பட பல படங்களுக்குக் கதை எழுதி, பல படங்களில் நடித்துப் பாடல்களும் எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு. அவரும் நடிகை சாவித்ரியும் பிரபல வார இதழுக்காகச் சந்தித்து உரையாடியதில் இருந்து... கொத்தமங்கலம் சுப்பு : ‘பாச…

கோடரி கொண்டு தான் பிளக்க நேரிடும்!

தமிழரசுக் கழகத்தின் தலைவராக இருந்த தமிழறிஞா் ம.பொ.சிவஞானம் அவர்களுக்கு, அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த நாடகக் கலைஞர் டி.கே.சண்முகம் எழுதிய அந்தக் காலக் கடிதம். பேரன்புடைய அண்ணா வணக்கம்! தங்கள் 03.06.1947 தேதி அன்று அனுப்பிய கடிதம்…

திராவிடர் கழகக் கொடி தயாரிக்க ரத்தம் கொடுத்த கலைஞர்!

நூல் வாசிப்பு: தி.க. கொடி உருவானபோது உடனிருந்தவரான தவமணி ராசன், 11.01.1995-ல் மூத்த எழுத்தாளர் க.திருநாவுக்கரசுக்கு எழுதிய கடிதம். பேரன்புடையீர், வணக்கம், தங்களின் 09.01.1995 தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். மகிழ்ச்சி. கடலூர்,…