Browsing Category
இலக்கியம்
நினைவுகளில் அலைமோதும் ‘ரயில்வே சந்திப்பு’!
சொந்த ஊரின் நினைவுகளை தன் சிறகுகளில் சுமந்தலையும் ஒரு பறவையைப் போலவே இருக்கிறது மனம்.
நமக்கு ஆயிரமாயிரம் கதைகளைச் சொல்லிக் கொண்டிருப்பவை ரயில் நிலையங்கள். ஞாயிறன்று மாலையில் தம்பி அருண்மொழிவர்மனுடன் திருவாரூர் சந்திப்பு சென்றிருந்தேன்.…
படைப்புகள் மீது தீராக் காதல் கொண்ட தி.ஜா!
-மணா
இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான ‘ஜானகிராமம்’ என்ற தலைப்பிலான கட்டுரையின் விரிவாக்கம்.
*
எத்தனையோ படைப்பாளிகள், கலைஞர்களின் நூற்றாண்டுகளை அவர்களைப் பற்றிய எந்தவிதமான தன்னுணர்வும் இல்லாமல் நாம் கடந்து வந்திருக்கிறோம்.
ஆனால் தமிழ்…
மருதுவுக்குப் பேசாமல் தீராது: வண்ணதாசன்!
சென்னையில் நடைபெற்ற புத்தக விழாவில் மருதுவை மீண்டும் பார்த்தேன். மருதுவை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
சந்தியா பதிப்பகம் அரங்கிற்கு முந்திய அரங்கில் அவர் வேறு யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.
மருதுவுக்குப் பேசவும் முடியும் அல்லது…
படமாகிறது பெருமாள் முருகனின் சிறுகதை!
நடிகரும் பாடகருமான ஃபிரோஸ் ரஹீம் மற்றும் ஒளிப்பதிவாளர் அஞ்ஜோய் சாமுவேல் இருவரும் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தை விபின் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்க உள்ளார்.
புகழ்பெற்ற தமிழாசிரியரும் எழுத்தாளருமான பெருமாள்…
எழுத்தைப் போலவே வாழ்க்கையும் சுவாரசியம்!
பஷீரின் எழுத்துலகம் பற்றி தமிழ்நதி
சில புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிய பிறகு, 'கையில் எடுத்துவிட்டோமே... வாசித்து முடித்துவிடுவோம்' என்று தோன்றும்.
அப்படிச் சிலவற்றை சிரமப்பட்டு வாசித்து முடித்திருக்கிறேன். முடிக்காது இடைநடுவில்…
தமிழ்நாட்டிலுள்ள எல்லா ஜெயிலும் எனக்குப் பழக்கம்!
- தியாகி மாயாண்டி பாரதி
ஏழாவது வகுப்பில் உட்கார்ந்தபடியே பார்த்தால் பக்கத்திலிருந்த பொட்டலில் பார்த்தக் காட்சி திகைப்பாக இருந்தது சிறுவனான மாயாண்டிக்கு.
கோரிப்பாளையம் அருகில் கள்ளுக் கடையை மூடக்கோரி மக்கள் கூட்டம் கூடி நின்று கத்துகிறது.…
குறள் நூல்களை அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம்!
வாரம் ஒருமுறை திருக்குறள் தொடர்பான நூல்களை அறிமுகப்படுத்தும் புதிய தொடர் நிகழ்வை 'வள்ளுவர் குரல் குடும்பம்' என்னும் சமூக ஊடக அமைப்பு இன்று தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இரண்டாம் தளத்தில் நடைபெறுகிறது.…
மண் மணம் மாறா மதுரைத் தமிழ்!
அருமை நிழல் :
மதுரை வட்டாரமொழியைப் பிரபலப்படுத்தியதில் சாலமன் பாப்பையாவுக்கு முக்கியப் பங்குண்டு.
குரலை லாவகமாகக் கீழே இறக்கி ''என்னய்யா.. இப்படிப் பார்க்குகிறீகளே" என்று மதுரைத் தமிழை அவர் உச்சரிக்கும் பாப்பையா துவக்கத்தில் ஆவேசமான…
உயர்ந்த மனிதர்கள்!
அருமை நிழல்:
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 'உயர்ந்த மனிதன்' பட விழாவில் அறிஞர் அண்ணா, ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனுடன் சிவாஜி கணேசன்.
குத்தமா சொல்லல, குணமாவே சொல்றோம்!
நூல் அறிமுகம் :
பெண் எழுத்தாளர் என்றால் கவிதை, சிறுகதை போன்றவைகள் மட்டும்தான் எழுத முடியும் என்று உலகம் முழுவதும் நம்பிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்த
ரெபெக்கா என்ற ஒரு எழுத்தாளரை சுட்டிக்காட்டி பெண்களுக்கு தன் உடல்நலம் விஷயத்தில் கூட…