Browsing Category

இலக்கியம்

பெரியாரும் வைக்கம் போராட்ட வரலாறும்!

வைக்கம் போராட்டம் - நூல் விமர்சனம். ***** ★ வைக்கம் - கேரளாவிலுள்ள ஊரின் பெயர்; தமிழகத்திற்கு அது சமூகநீதியின் மறுபெயர். வைக்கம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வைக்கம் வீரர் பெரியார் தான் ! ★ வைக்கம் போராட்ட வரலாற்றை ஆராய்ந்து, ஒரு…

மனிதக் குரல் ஏற்படுத்தும் பரவசம் – சுந்தர ராமசாமி!

பரண் : “உற்றுக் கவனிக்க வேண்டும். உற்றுப் பார்க்க வேண்டும். உற்றுக் கேட்க வேண்டும். இது இயற்கையான காரியமாக, மனத்தில் ஒழுகிக் கொண்டு இருக்க வேண்டும். கரையோர மரங்களைத் தன்னில் பிரதிபலிக்க நதி என்ன ஆயாசம் கொள்கிறது? அதன் தன்மை அது. ஆயாசம்…

சுஜாதா எனும் வழிகாட்டி!

எனது அப்பா ஒரு நல்ல வாசிப்பாளர். அவரைப் பார்த்து எனக்கும் சிறுவயதிலேயே படிக்கும் ஆர்வம் தொத்திக் கொண்டது. 5-ம் வகுப்பில் முயல், அணில் (சிறுவர் பத்திரிக்கை) என்று வாசிக்க ஆரம்பித்து, பிறகு முத்து காமிக்ஸ், தமிழ்வாணன், பிறகு 6 வதில்…

‘வைக்கம்’ போராட்டம் 100 – நினைவுகூர்வோம்!

- மணா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரபல வார இதழில் நான் எழுதி வந்த தொடரில் ஒரு அத்தியாயம். வெளிவந்ததும் இந்தக் கட்டுரையை முழுப்பக்கத்தில் மறுவெளியீடு செய்திருந்தது ’விடுதலை’ நாளிதழ். மீண்டும் உங்கள் பார்வைக்கு அதே கட்டுரை. * “பொதுவாழ்வில்…

வ.உ.சியின் சித்த வைத்திய பார்வை!

- ரெங்கையா முருகன் பல்வேறு அலைச்சல் மிக்க வாழ்க்கைக்குப் பிறகு 1927-களில் கோவில்பட்டியில் வசித்து வந்த பெரியவர் வ.உ.சி. அந்த ஊரின் நாட்டாண்மை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் வ.உ.சி.யின் சொற்பொழிவைக் கேட்க விருப்பப்பட்டனர்.…

சமகால கல்விச் சூழலின் கண்ணாடி!

நூல் அறிமுகம் : ஆறு மாதகால அலசல் – 2022 ஜூன் முதல் டிசம்பர் வரையிலான கல்விச் சூவலையைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாக தமிழக கல்விச் சூழல் நூல் சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. தமிழ்நாட்டின் கல்விச்சூழலில் நிகழும் மாற்றங்கள், நிலவும்…

வெண்கலக் குரலை வாழ்த்திய பெரியார்!

அருமை நிழல் : “தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் அவர் தான் பெரியார்” – என்று வெண்கலக் குரலில் கணீரென்று பாடிய குரலுக்குச் சொந்தக்காரர் சீர்காழி கோவிந்தராஜன். எத்தனையோ பக்திப் பாடல்களையும், திரையிசைப் பாடல்களையும்…

கலைஞருடன் சண்முகி அவதாரம்!

அருமை நிழல் : கமல் அவ்வை சண்முகி அரிதாரத்துடன் கலைஞரின் குடும்பத்தைச் சந்தித்துப் புகைப்படத்துக்காக சண்முகியின் நளினத்தோடு ‘போஸூம்’ கொடுத்த தருணத்தில் கலைஞரிடம் அட்டகாசச் சிரிப்பு!

நாகேஷ்: தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பொக்கிஷம்!

ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் கதையை இயக்குநர் ஸ்ரீதர் கேட்டார். அதற்கும் ஜெயகாந்தன் மறுத்து விட்டார். யாருக்காக அழுதான் மிகக்குறைந்த செலவில் 1966-ல் ஜெயகாந்தனால் எடுக்கப்பட்டது. நாகேஷ், திருட்டுமுழி ஜோசப் பாத்திரமேற்று திறம்பட…

அலிபாபாவும் 40 திருடர்களும் – பிரமிப்பின் அடுத்த கட்டம்!

ஒரு நடிகர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறுவது ஒரு இரவில் அல்லது ஒரு திரைப்படக் காட்சியில் நிகழ்ந்துவிடாது. அப்படிப்பட்ட பிம்பத்தைச் சூடிக்கொள்ள, பெரிய உயரத்தை எட்டுவதற்கான படிக்கட்டுகளாகப் பல படங்கள் அமைய வேண்டும். புரட்சி நடிகர் என்ற பட்டத்தைப்…