Browsing Category
இலக்கியம்
புரட்சிகர நம்பிக்கையை விதைத்த போதி தர்மர்!
சி. மகேந்திரனின் மலேசிய பயண அனுபவம்!
மலேசியாவின் தலைநகர், கோலாலம்பூர் வந்து சேர்நதேன். நகர் வானுயர்ந்த கட்டடங்களால் நிரம்பி வழிகிறது. வானத்தைத் தொட்டுவிட ஒன்றை ஒன்றை போட்டி போட்டி நிற்கின்றன. மலாய் மொழியும் சீன மொழியும் சுற்றிலும்…
மறக்கக் கூடாத மாபெரும் ஆளுமை மால்கம் ஆதிசேசய்யா!
உலகப் புகழ் கல்வியாளராக, பொருளாதார நிபுணராகத் திகழ்ந்த மால்கம் ஆதிசேசய்யா ஒரு தமிழர்.
இவர் யுனெஸ்கோ மூலமாக உலகத்திற்கு மட்டுமல்ல, தமிழகம் மற்றும் இந்திய கல்வி, பொருளாதார முன்னேற்றங்களுக்கும் பங்களித்தவர்.
இந்த நூல் இந்திய சமூக,…
சிவாஜி நடிக்க மறுத்த சூப்பர்ஹிட் படம்!
ஒவ்வொரு ஹீரோவும் ஏதோ ஒரு காரணத்தால் சில படங்களை நிராகரித்திருப்பார்கள். அந்தப் படம் ஹிட்டாகி அவர்களுக்கே பெரிய வருத்தத்தைக் கொடுத்திருக்கும். அப்படி பல படங்கள் உதாரணத்திற்கு இருக்கின்றன.
ஆனால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முதலில் நடிக்க…
பெரியார் மீதான அவதூறுகளுக்கு எதிர் விமர்சனம்!
- ஊடகவியலாளனின் பார்வையில்!
“மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும்’’
- 1925 ஆம் ஆண்டு ஈரோட்டில் ‘குடியரசு’ பத்திரிகையை துவக்கியபோது இப்படித் தனது நோக்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் பெரியார்.…
உலகை மாற்றும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி!
– நெல்சன் மண்டேலா
தைரியம் என்பது பயம் இல்லாமல் இருப்பது அல்ல; பயமே இல்லாதவர் தைரியமான மனிதர் அல்ல, ஆனால் பயத்தை வென்றவரே தைரியமான மனிதர்.
பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர்
தனது நேரத்தையும் சக்தியையும்…
இலக்கியத் திருட்டு: எனக்கு கவலை இல்லை!
- எழுத்தாளர் இந்திரன்
முகநூலில் எழுதினால் என் கவிதைகளைத் திருடி விடுவார்கள் என்கிற கவலை எனக்கு இல்லை. மற்றவர்களைத் திருடத் தூண்டும் கவிதை வரிகளை எழுத ஆசைப்படுகிறேன்.
அதற்காக இரவும் பகலுமாக உழைக்கிறேன் என்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்…
கண்ணதாசன் காலத்தில் கணிணி இருந்திருக்கலாம்!
கண்ணதாசன் அவர்கள் புத்தகங்கள் படிக்கும்போது, படிப்பதாகவே தெரியாது. புத்தகங்களின் பக்கத்தை திருப்புவார். ஆனால், சட்டென்று கிரகித்துக் கொள்ளும் கற்பூர புத்தியைக் கொண்டவர்.
அதுபோல, கண்ணதாசன் எழுதுவதற்கு ஆரம்பித்தால், கடைமடை திறந்த வெள்ளம் போல…
உண்மையிலேயே குழந்தைகள் தான் அன்பு காட்டுகிறார்கள்!
ரசனைக்குச் சில வரிகள்:
“உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்வதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும், நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி,…
அரசியல் வரலாற்றுக் கல்வெட்டில் அழியாத பெயர் கக்கன்!
1968-ல் நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராசர் போட்டியிட்டார். அவருக்கு தேர்தல் பொறுப்பாளராக கக்கன் நியமிக்கப்பட்டார்.
தேர்தல் முடிந்து தேர்தலுக்குக் கொடுத்த பணத்தைக் கணக்கு பார்த்தபோது நானூறு ரூபாய் குறைந்தது. கக்கனுக்கு…
ஹீரோ வராததால் நாயகனான டி.ஆர்.சுந்தரம்!
சினிமாவில் ஹீரோ – இயக்குநர் மோதல், தயாரிப்பாளர் – இயக்குநர் – ஹீரோ மோதல் போன்ற பல செய்திகளை அவ்வப்போது கேள்விபடுவது வாடிக்கையாக இருக்கிறது.
சமீபத்தில் கூட சிம்பு நடிக்கும் ‘மஹா’ படத்தின் இயக்குநர் ஜமீல், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மீது…