Browsing Category
இலக்கியம்
அறிந்த தமிழகம்; அறியாத வரலாறு!
வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் 'வலிமை' இழந்து போன நமது இளைஞர்களை மனத்தில் கொண்டே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது என்கிறார் தொ.ப.
வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றும் நூல்!
இந்தியாவின் மிகவும் குறிப்பிடத்தக்க தத்துவ ஞானிகளில் முதல் பத்து இடங்களில் ஒருவராக வரக்கூடிய யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி அல்லது ஜே.கே என அறியப்படுகிறவரோடு நடந்த சிறு உரையாடலின் தொகுப்பு தான் இந்த ‘தனித்து நிற்கும் துணிவு’ நூல்.
தேவா: தமிழ் மண்ணின் குரல்!
தேவா, சென்னை நகரத்து கானா பாடல் பற்றி பேசத் தொடங்கிவிட்டால் ஒரு நாளெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். தமிழ் சினிமாவில் தேனிசைத் தென்றல் தேவாவாக கொடிகட்டிப் பறக்கும் இவரது ரகசியம் இதுதான். எளிமை, இனிமை, உழைப்பு.
நூல் கொள்முதல் விலையில் அதிரடி மாற்றம்:
இனிமேல் நூலகக் கொள்முதல் ஆணையில் வாங்கப்படும் நூல்களுக்கும் நூலாசிரியர்கள் ராயல்டி பெற முடியும். நூல் கொள்முதல் விலையிலும் அதிரடி மாற்றம்.
தங்கவேலுவுக்கு அறிவுரை சொன்ன கலைவாணர்!
ஒருமுறை நடிகர்கள் எல்லாம் செட்டில் நடித்துக்கொண்டு இருக்கும்போது, ஒரு ரசிகர் கலைவாணர் என்எஸ்கே அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்க வந்தாராம் ஆட்டோகிராப்பை புரட்டிப்பார்த்த என்எஸ்கே ஒரு இடத்தில் 'சிந்திக்காதே- சிரித்துக் கொண்டே இரு' என்று எழுதி…
சொல்லாதது…!
பேச ஆரம்பித்ததும் தூறல். சிமிண்டுத் தாழ்வாரத்தின் கீழ் ஒதுங்கியிருந்தோம். அந்தரத்தில் எவ்வளவு காலம் நிராதரவாயிருந்து மண் தொடுகிறது மழைத்துளி.
பால்யத்தின் சிறகுகள் உதிர்ந்த தருணம்!
எல்லோரும் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்தாலும் வளர்ந்தபின் தொலைந்து விடுகிறது
குழந்தைகளின்உலகத்தைத் திறக்கும் சாவி!
இன்றைய தேவை வன்முறையில்லா வகுப்பறை!
இப்போதுள்ள பள்ளிக்கூடங்கள் மாணவர்களை உருவாக்கவில்லை. மாறாக பாடத்தை மனனம் செய்து அப்படியே நகலெடுக்கும் இயந்திரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
சிவாஜிக்குத் தங்கையாக நடித்ததில் பெருமை கொள்கிறேன்!
சிவாஜிக்குத் தங்கையாக நான் பிறக்காவிட்டாலும், அவரது தங்கையாக நடிக்கும் வாய்ப்பாவது எனக்குக் கிடைத்ததே எனப் பெருமை கொள்கிறேன்
நாவல் இலக்கியத்தில் நவீன கலை முயற்சி!
தமிழ்கூறு நல்லுலகு எல்லைப்புறம் என்ற இந்த நாவலை மனமுவந்து வரவேற்கும் என்பதில் ஐயமில்லை என்கிறார் நூலாசிரியர்.