Browsing Category

இலக்கியம்

ஏரிக்கரை பயண அனுபவம்: கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ!

கண்களே ஏங்கும் ஏங்கும் காட்சியோ எங்கும் இயற்கைக் காட்சி! இதயத்தை வருடும் மாட்சி! விண்ணிலே மேகக் கூட்டம் விளையாடும் இதயமோ கவிதை பாடும்.

சிறுதுளிப் பெருவெள்ளமாக மாறிய ரோஜா முத்தையா நூலகம்!

ரோஜா முத்தையாவின் மறைவிற்குப் பிறகு அவரது சேகரிப்பை விலைக்கு வாங்கி அதைத் தமிழகத்திற்கே கொடையாகக் கொடுத்தது சிகாகோ பல்கலைக்கழகம்.

‘சக்தி’யை உருவாக்கியவர்கள்!

அருமை நிழல்: பராசக்தி படத்தை பெருமாள் முதலியாருடன் இணைந்து தயாரித்த போது கலைஞரின் வசனம் ஏக ஹிட். பலருக்கு அப்போது அந்த வசனங்கள் மனப்பாடமாயின. அப்போது நாடகசபாக்களில் நூர்ஜஹானாகப் பிரமாதமாக நடித்துவந்த கணேசனை அழைத்து வந்து கதாநாயகனாக…

‘அனேகன்’ படத்துக்கு ப.சிங்காரம் உதவினார்!

‘அனேகன்’ படத்தில் இடம்பெற்ற பர்மாவின் காட்சிகள் அனைத்துமே சிங்காரம் எழுதிய புத்தகங்களில் படித்ததுதான். - இயக்குநர் கே.வி. ஆனந்த்.

எல்லாப் பெண்களுக்குக்குள்ளும் பொதிந்து கிடக்கும் ஏதோ ஒரு ரகசியம்!

பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்த படி.

எம்.ஜி.ஆர். பாடலுடன் திரையிடப்பட்ட சிவாஜி படம்!

தஞ்சாவூரில், ஒரே இடத்தில் கட்டப்பட்ட சாந்தி, கமலா திரையரங்குகளை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்த காட்சி.

பிறந்த நிமிஷத்திலிருந்து இறந்து கொண்டே இருக்கிறோம்!

சாவுங்கறதே ஒரு முடிவு இல்லை தொடர்ச்சி. உடம்பில் உள்ள 600 கோடி செல் உயிரணுக்கள் ஒவ்வொரு 24 மணி நேரமும் அதில ஒரு பகுதி செத்துக்கிட்டே இருக்கு.

உடம்பு – நாம் புரிந்துகொள்ளாத நண்பனா?

உடம்பு கோபப்படும்போது நோயாளிகளாக அனுமதிக்கப்படுகிறோம்; தொல்லை தாங்காமல் உடம்பு போராட்டமே நடத்தும்போது மூச்சிவிடத் திணறிப் போகிறோம்;