Browsing Category
இலக்கியம்
திருக்குறள்-100 : தமிழை வசப்படுத்திய சிவகுமார்!
தமிழ் வசப்பட்டால் நினைத்தது எல்லாம் சாத்தியமாகும். அது திரைக்கலைஞர் சிவகுமாருக்கும் சாத்தியப்பட்டிருக்கிறது.
ராமாயணம், மகாபாரதம் என்று தொட்டவர் தமிழ் மறையான திருக்குறளை அவருக்கே உரித்தான அனுபவங்கள் கலந்த பாணியில் தொட்டிருக்கிறார்.…
நகுலன் உருவாக்கிய புதிய எழுத்து மரபு!
நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புவெளியில் முன்னுதாரணமற்ற படைப்புப் பயணத்தை வெகு அநாயாசமாக மேற்கொண்டவர் நகுலன்.
பொதுவாக, ஒரு நவீனப் படைப்பாளி தன் காலம், சமூகம், வாழ்க்கை, மனித மனங்கள் பற்றி அறிவதற்கும் அவதானிப்பதற்குமான பாதையாக எழுத்தை…
இன்னும் பதியப்படாத பதிவெண் பலகையாக…!
ரசிக்கப்பட்ட கவிதை:
சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண்
வாகன எண்களால் நிரம்பிவழிகிறாள்
எங்கேயோ பார்த்த நினைவில்
பெயரை விசாரித்தேன்
TN 09 AV 5437 என்று
கண்சுருக்கி
நாக்கைக் கடித்துக்கொள்கிறாள்
கீழே விழுந்த
கைக்குட்டையை எடுத்து…
கனவில் மிதக்கும் கால்கள்!
மாசானத்துக்கான கோளாறு அதிகபட்சம் பத்து, பதினைந்து நிமிடத்துக்கு மேல் ஓர் இடத்தில் உட்கார முடியாதது. இப்படிச் சொல்வதால், உட்காரும் இடத்தில் பிரச்னையோ என நினைத்துவிட வேண்டாம்.
இது உடல் சார்ந்த பிரச்னை அல்ல. மனம் சார்ந்தது. அதாவது ஒரே…
எமிலி டிக்கின்சன் – தனிமையின் துணையோடு…!
உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பெண் கவிஞரும் ஆங்கிலக் கவிதையுலகின் குறிப்பிடத்தக்கப் படைப்பாளிகளுள் ஒருவருமான எமிலி டிக்கின்சன் (Emily Dickinson) பற்றிய தொகுப்பு:
* அமெரிக்காவின், மசாசூசெட்ஸ் மாநிலத்தில் பிறந்தவர் (1830). தந்தை ஒரு வியாபாரி.…
சக நடிகருக்கு அடையாளத்தையும் அடைமொழியையும் கொடுத்த என்எஸ்கே!
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தன்னுடன் நாடகத்தில் நடித்த பல நடிகர், நடிகைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் தமது சொந்தப்படங்களில் வாய்ப்புக்கொடுத்தார். கலைஞர்கள் அனைவருக்கும் இருக்க இடம், சாப்பாடு கொடுத்து அவர்களுக்குத் தேவையான அனைத்து…
மோகன் கொடுத்த வாய்ப்பினால் இயக்குநரானேன்!
அருமை நிழல்:
முதல் படம் சரியாக போகாத நிலையில், இரண்டு வருடங்களாக வாய்ப்பு தேடி அலைந்த மனோபாலா கையில் வெறும் 50 ரூபாயுடன் தவித்தபோது, நடிகர் மோகன் அவருக்கு இயக்குனராக வாய்ப்புக் கொடுத்தார்.
அப்போது புகழ்பெற்ற நடிகராக இருந்த மோகன்,…
ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்!
நூல் அறிமுகம் : ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்!
சவுக்கடிக்கும் சாணிப்பால் கொடுமைகளுக்கும் பெயர்போன ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் அன்றைய நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது, இந்நூல்.…
உழவும் தொழிலும் சிறக்கட்டும்; செல்வம் பெருகட்டும்!
போலியான பிறமொழி வாழ்த்தைவிட உண்மையான நம்மொழிவாழ்த்தே நலம் சேர்க்கும்! வளம் சேர்க்கும்! என்பதைப் புரிந்து நற்றமிழில் வாழ்த்துவோம்.
சிறந்த சிறுவர் இலக்கியம் என்பது…!
நூல் அறிமுகம்:
சிறந்த சிறுவர் இலக்கியம் என்பது, பெரியவர்களுக்குள் இருக்கும் குழந்தை உள்ளத்தை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், சிறுவர்களுக்குள் இருக்கும் முதிர்வுத் தன்மையையும் ஈர்க்கவல்லது!'
இந்த வரிகளை மனதில் கொண்டு, தனது முதல் படைப்பான…