Browsing Category

இலக்கியம்

விருதுக்குப் பெருமை சேர்க்கும் நா.மம்மது!

வாழையடி வாழையென வளர்ந்துவரும் தமிழிசையின் புகழ் பரப்பும் இசைப் புலவர் மம்மதுக்குத் தமிழ்நாட்டின் உமறுப் புலவர் விருது வழங்கியதை வாழ்த்தி வரவேற்கிறோம். அதே வேளையில் உமறுப் புலவர் விருதை மம்மதுக்கு வழங்கியதால் முஸ்லிம் புலவர் பெயரிலான விருதை…

வீரத்தின் அடையாளமாகத் திகழும் மருது சகோதரர்கள்!

-மணா கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் கோபுரத்தை உயிரைக் கொடுத்து காப்பாற்ற முடியுமா? நிஜமாகவே காப்பாற்றியிருக்கிறார்கள் மருதுபாண்டிய சகோதரர்கள். சிவகங்கை மாவட்டம். காளையார்கோவில் காளீஸ்வரர் கோவில், அதற்கு நேர் எதிரே ஆத்தா ஊரணிக் கரையில்…

எக்காலத்திற்கும் மறக்க முடியாத சினிமா அனுபவம்!

ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’ தொடர்-9 **** ‘தாய்’ வார இதழை சிறப்பாக நடத்திக் கொண்டிருந்த வலம்புரி ஜானுக்கு திரைப்படத்தின் மேல் ஒரு நாட்டம் இருந்தது. பொதுவாகவே எழுத்தாளர்களுக்கும் சிந்தனை உள்ளவர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும்…

தி.ஜா: ஆவேசம் கொண்ட பெரும் கலைஞன்!

நண்பர் திரு. தி. ஜானகிராமன், ஒரு பள்ளிக்கூட உபாத்தியாயர் என்ற முறையில்தான் நான் அவருடன் முதன்முதல் பழக நேர்ந்தது. ஐயம்பேட்டை பள்ளிக் கூடத்தில் உபாத்தியாராயிருந்த அவர், அந்த ஊர் பஞ்சாயத் யூனியன் அதிகாரியாயிருந்த என் மைத்துனன்…

பெரியாரை எப்படிப் புரிந்து கொள்வது?

பேராசிரியர் மு.இராமசுவாமி தமிழ்நாட்டில் பிறந்து, எதையும் பகுத்தறிவால் சிந்தித்து, ’இங்கிருக்கிற திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகிலுள்ள பிற சமுதாயத்தினரைப்போல், மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக, அதை ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு, அதைத்…

நட்பின் இலக்கணம் நா.முத்துக்குமார்!

- கவிஞர் நா.முத்துக்குமார் பற்றி அஜயன் பாலா. அஜயன் பாலாவை எனக்கு நண்பராய் இருபத்தைந்து ஆண்டுகளாக தெரியும். எந்த நல்ல நட்பையும் ஒரு நொடியும் இறக்கிவிடாமல் தோளில் சுமந்து நடக்க அஜயன் பாலா போல் நான் வேறு யாரையும் பார்த்ததில்லை. சற்றும்…

இளம் தலைமுறையினருக்கு என்ன தரப் போகிறோம்?

இன்றைய ‘நச்’: *** பால்ய காலத்தை நாம் மறக்காமல் இருப்பதைப்போல நம் குழந்தைகளின் இன்றைய நாட்களை காயங்கள் இல்லாமல் பசுமையான நினைவுள்ள நாட்களாக மாற்றுவோம்.

காந்திஜியின் பல் விழுந்தது!

- பத்திரிகையாளராக ஆதித்தனாரின் அனுபவம். பாரிஸ்டர் படிப்புக்காக லண்டனில் இருந்தபோது கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் படித்தால் அதிகச் செலவாகும் என்று ஒரு ஆங்கிலேயர் குடும்பத்தினருடன் 'பேயிங் கெஸ்ட்'டாக தங்கியிருந்தேன். பத்திரிகைத் துறை மீது…

காலத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதே பணத்தின் பலம்!

மார்கன் ஹெளஸ்ஸேலின் நம்பிக்கை மொழிகள்: இந்திய அளவில் பிரபலமான நூல் பதிப்பு நிறுவனமான ஜெய்கோ பதிப்பகம் 'பணம் சார் உளவியல்: மார்கன் ஹெளஸ்ஸேல்' என்ற உலகப் புகழ்பெற்ற நூலை வெளியிட்டுள்ளது. செல்வம், வேட்கை, மகிழ்ச்சி ஆகியவை குறித்த…