Browsing Category
இலக்கியம்
எஸ். வி. சகஸ்ரநாமம்
நாடகக் கலைஞரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சகஸ்ரநாமம் தமிழ் நாடகக் கலைக்காக அரும்பணி ஆற்றியவர்.
தமது சிறப்பானப் பணிக்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர…
விஜே ரம்யாவின் முதல் புத்தகம்: பென்குயின் வெளியீடு!
தொகுப்பாளரும், நடிகையுமான ரம்யாவின் முதல் புத்தகமான Stop Weighting: A Guidebook for a Fitter, Healthier You என்ற புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா வெளியிட்டுள்ளது.
இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கை இன்றும் வரும் காலத்திலும்…
எம்ஜிஆருக்கு நடந்த சிகிச்சை; டாக்டர் ஹண்டேவின் விளக்கம்!
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 1984-ம் ஆண்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிறகு அவருக்கு அமெரிக்காவின் ப்ரூக்ளினில் உள்ள டவுன் ஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர் அன்றைய…
இந்தியாவில் முதன்முதலில் தடை செய்யப்பட்ட நூல்!
-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
ஆங்கில இந்து ஏட்டில் நேற்று (நவம்பர் - 25) முத்துப்பழனியின் ‘ராதிகா சாந்தவனம்’ நூல் குறித்த செய்தி தமிழ்நாடு இன் ஃபோகஸ் பகுதியில் வந்துள்ளது.
‘ராதிகா சாந்தவனம்’ என்ற இந்த நூல், பலரும் அறியாத நூலாகும்.…
எழுத்தாளர் இமையத்திற்கு குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார் விருது!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் ஆசிரியருமான இமையம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாவல், சிறுகதை, கட்டுரைகளை எழுதி வருகிறார்.
தனது முதல் நாவலான 'கோவேறு கழுதைகள்' மூலம் தமிழ் இலக்கியத்…
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் அபூர்வமான புகைப்படம்!
அருமை நிழல்:
கவிஞர் கண்ணதாசனுக்கும், எம்.எஸ்.விஸ்வநாதனுக்குமான உறவு ஆத்மார்த்தமானது.
"இசையில் அவ்வளவு ஞானம். மேற்கத்திய இசை எல்லாம் தெரியும். அதே சமயம் இசையைத் தவிர, மற்றவை தெரியாத குழந்தை சுபாவம் விஸ்வநாதனுக்கு" என்று சொன்னாரம் கவிஞர்…
அனுபவங்களே நான் படித்த பெரிய படிப்பு!
- கவிஞர் கண்ணதாசன்
“நான் அதிகம் படித்தவன் அல்ல. எட்டாவது வரை தான் படித்தேன். என்னுடைய வாழ்க்கையில் எனக்கு உண்டான அனுபவங்கள் தான், நான் படித்த பெரிய படிப்பு.
உலகத்தில் குழப்பம் என்றால் நான் தான். உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளை அவசரத்துடன்…
அறிவுச் சூரியன் பாரதி!- கண்ணதாசன்!
நலம்கெட புழுதியில் எறியபட்டவர் மகாகவி பாரதி.
தமிழனாய்ப் பிறந்ததால், வடவரால் கவனிக்கப்படாதவர். வாழும் காலத்தில் வணங்கப் படாதவர்
செப்டம்பர் மாதத்தில் நெல்லை சீமையின் அறிவுச்சுடர் பாரதியை நினைத்து தமிழறிந்த, அறிவார்ந்த தமிழரும் அழுவார்கள்.…
உயிர்ப்புள்ள வசனங்களில் உயிர் வாழும் ஆரூர்தாஸ்!
ஏசுதாஸ் என்னும் இயற்பெயர் கொண்ட ஆரூர்தாஸ் திருவாரூரில் ஒரு தமிழ்க் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர்.
தஞ்சை ராமையாதாஸிடம் உதவியாளராக இருந்து மேடை நாடகங்களில் பயிற்சி
பெற்று தமிழ்த் திரைப்படங்களுக்கு எழுத வந்தார்.
தமிழ்ப்படங்கள்…
அசோகனிடம் எத்தனை நெகிழ்வான குணங்கள்!
- சோ
அசோகன் குணச்சித்திர வேடம், வில்லன் கதாபாத்திரம், நகைச்சுவை என்று பல தரப்பட்ட வேடங்களில் நடித்த இவர் சொந்தக் குரலில் பாடியும் நடித்திருக்கிறார். ‘அன்பே வா’ போன்ற படங்களில் மென்மையான பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
திரைப்படங்களில்…