Browsing Category
நேற்றைய நிழல்
ஜெயலலிதாவுக்குப் புடவை விற்கத் தெரியுமா?
ஜெயலலிதா அப்போது திரைத்துறையில் உச்சத்தில் இருந்த நேரம்.
பத்திரிகை ஒன்றிற்காக அவரிடம் “நீங்கள் புடவை விற்பதைப் போல ஒரு கட்டுரை தயாரிக்க வேண்டும்” என்று அனுமதி கேட்டபோது, அதற்குச் சம்மதித்தார்.
விதவிதமான புடவைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை…
தன்னை அறிவதே உண்மையான இன்பம்!
"எனக்கு இரண்டு நண்பர்கள் உண்டு. ஒன்று சூரியோதயம் பார்க்காத சந்திரபாபு, மற்றொன்று சூரிய அஸ்தமனம் பார்க்காத கண்ணதாசன்” என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
அந்த இருவரும் இணைந்து… அதாவது, கவியரசரின் தயாரிப்பில் சந்திரபாபு…
எப்படிப்பட்ட இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்?
- கண்ணதாசன்
“இந்தியாவின் எதிர்காலத்தைக் காப்பாற்ற இளைஞர்கள் முன்னுக்கு வர வேண்டும்.
அரசியலுக்கு வருகிற ஒருவன் கவனிக்க வேண்டிய ஒன்று அச்சுதமேனனைப் போல நாணயமானவனா, திறமைசாலியாக, பொறுமைசாலியாக, பதவியில் இருந்தும் எண்ணெயும், தண்ணீரும் போல…
எம்ஜிஆர் வற்புறுத்தி வரச்சொன்ன இசையமைப்பாளர்!
"எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதி ஏ.வின்சென்ட் இயக்கிய பழைய படம் 'முறைப்பெண்'. அதில் வரும் ஒரு பாடலை எப்போது கேட்டாலும் மனம் கலங்கும்.
"கரயுன்னோ புழ சிரிக்குன்னோ
கரயுன்னோ புழ சிரிக்குன்னோ
கண்ணீருமொலிப்பிச்சு
கைவழிகள் பிரியும் போல்…
எனது மாநிலத்தில் தமிழ்தான் ஆட்சி மொழி!
ஜனநாயகத்துக்கான உண்மையான விளக்கம் என்ன?
ஜனநாயகம் என்பது, பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி, அவற்றைக் காப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம்.
இந்த…
நாடகக் கலைஞர்களுடன் நடிகர் திலகம்!
சக்தி நாடக சபா நடிகர்களுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். (நிற்பவர்களில் இடமிருந்து மூன்றாவது).
நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி
‘தாய்’ வளர்த்தெடுத்த தனித்துவமான படைப்பாளர்கள்!
ராசி.அழகப்பனின் ‘தாய்' இதழ் பற்றிய அனுபவத் தொடர் - 3
நெல்சன் மாணிக்கம் சாலையைக் கடந்து போகிற போதெல்லாம் எனக்கு நினைவு வருவது ‘தாய்’ வார இதழில் பணியாற்றியது தான்.
தாய் வார இதழ், அண்ணா நாளிதழ் என இரண்டும் ஒரே கட்டிடத்தின் கீழ் இயங்கி…
போயஸ் கார்டனும், ஜெயலலிதாவும்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை அரசுடமை ஆக்கியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபாவும், தீபக்கும் இந்தத் தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்கள். வேதா…
சிவாஜியின் நாடகத்திற்கு வடக்கே கிடைத்த பாராட்டு!
அருமை நிழல் :
*
அன்றைய பம்பாயில் ஆறு நாட்கள் தொடர்ந்து நாடகம் நடத்தினார் சிவாஜி கணேசன்.
அங்குள்ள காஸ்மோபாலிட்டன் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் ஆறு நாட்கள் நடந்தன சிவாஜி நடித்த வெவ்வேறு நாடகங்கள்.
அதைப் பார்க்க இந்தி திரைப்பட உலகத்தில் உள்ள…
நீ இல்லையேல் நானில்லையே!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே
(கலையே...)
மாலையிலும் அதி காலையிலும்
மலர் மேவும் சிலை மேனியிலும்
ஆடிடும் அழகே அற்புத உலகில்
நீ இல்லையேல் நானில்லையே
(கலையே...)…