Browsing Category
நேற்றைய நிழல்
குடும்பத்திற்காக காமராசர் சேர்த்து வைத்த சொத்து?!
தமிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம்.
காமராஜரின் தாயார் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது. உடனே மதுரைக்கு சென்று அங்கிருந்து நெடுமாறனுடன் காரில் விருதுநகருக்கு சென்றார் காமராஜர்.
வீட்டிற்குள்…
மன்னிப்பு மனிதனை மகாத்மாவாக மாற்றும்!
மகாத்மா காந்தி சிறையில் இருந்தபோது ஸ்மட்ஸ் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான். எல்லாக் கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன். காந்தியையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தான், அடித்தான். அடிக்கும்போது எல்லோரும் ஐயோ! என்று…
150 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்ட டார்வின் கோட்பாடு!
குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவன் மனிதன் என்று கூறிய சார்லஸ் டார்வின் நினைவு தினம் இன்று (1882).
உலகமே ஒரு பாதையில் பயணப்பட்டுக் கொண்டு இருந்தபொழுது, ”இல்லை, இது தவறு!” என அழுத்தமாக சொல்வதற்கு ஒரு தனிதைரியம் வேண்டும். அது…
‘நோபல் பரிசுகள்’ பெற்ற பெருமைக்குரிய குடும்பம்!
பிரான்சில் பிறந்த இயற்பியல் விஞ்ஞானி பியேர் கியூரி. இவருக்கு வீட்டிலேயே இளமைக் கல்வி தொடங்கப்பட்டது.
தனது 14-ம் வயதிலேயே இவருடைய கணித ஆர்வம் வெளிப்பட்டது. 16 வயதில் பல்கலைக் கழகப் படிப்பிற்காக நுழைந்தார். 18 வயதில் அமெரிக்காவில்…
விவாதத்திலிருந்து நழுவாதீர்கள்!
பொதுமக்களின் கருத்து என்னும் சந்தையில், இரண்டு கருத்துகள் போட்டியிடுகின்றன எனும் சூழலில், அவற்றில் ஒரு கருத்துக்குத் தடை போடுகிறீர்கள் என்றால், ஒரு கருத்துக்குப் பின்பலமாகச் சட்டத்தை நிறுத்துகிறீர்கள் என்றால், கருத்துப் போர்…
நான் ஒரு புராதனப் பயணி!
ஓவியர் செழியன் மறைவுக்கான அஞ்சலி!
சமகால நவீன ஓவிய உலகில் முக்கிய கலைஞர்களில் ஒருவரான செழியன் எனப்படும் நெடுஞ்செழியன், ஏப்ரல் 10 ஆம் தேதியன்று திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மறைந்தார். அவரது மறைவு தமிழ் ஓவிய உலகுக்கு பேரிழப்பாக…
உரிமை – சமத்துவம் – சகோதரத்துவம்!
நம்நாடு ஏடு (08.12.1956) ‘டாக்டர் அம்பேத்கர்’ என்று தலைப்பிட்டுச் சிறப்பான ஒரு தலையங்கம் எழுதியிருந்தது. அந்தத் தலையங்கம் வருமாறு:
“டாக்டர் அம்பேத்கர் மறைவு, தாழ்த்தப்பட்டும் ஒதுக்கப்பட்டும் கிடக்கும் கோடிக்கணக்கான மக்களை மட்டுமே…
‘ராஜகுமாரி’ போஸ்டர்!
அருமை நிழல்:
1947-ல் வெளிவந்த 'ராஜகுமாரி' போஸ்டரைப் பாருங்கள். அப்போது பல படங்களின் போஸ்டர்கள் ஆங்கிலத்திலும் வெளியாகி இருப்பது அப்போதைய ஸ்டைல்!
மறக்க முடியாத மக்கள் கவிஞர்!
பாமர மக்களின் மொழியில் பொதுவுடைமை கருத்துகளை சொன்ன ஒரே கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம் இன்று!
1930 ஏப்ரல் 13-ம் ஆண்டு தேதி பிறந்த அவர் 29 வருடங்களே இப்பூமியில் வாழ்ந்தவர். ஆனால் இந்த பூமி உள்ள மட்டும் அழியா பாடல்கள்…
பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்!
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான பெருந்தலைவர் காமராஜர் 1954-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.
நேர்மைக்கு பெயர் பெற்றவராக விளங்கிய காமராஜர், 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்த காலத்தில் மிகவும்…