Browsing Category
நேற்றைய நிழல்
புன்னகைக்குப் புன்னகை தான் விலை!
அருமை நிழல்:
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் புகைப்படம் எடுத்து, புன்னகை மாறாத அந்தப் புகைப்படத்தை அவருக்கே பரிசளிக்கிறார் புகைப்படக் கலைஞர் சுபா சுந்தரம்.
அருமையான அந்த தருணத்தை படம் பிடித்தவர் புகைப்படக் கலைஞர் ஸ்டில்ஸ் ரவி என்கிற…
பழைய பேப்பரை என்ன செய்ய?
பட்டுக்கோட்டையாரும் ஓ.ஏ.கே.தேவரும் ராயப்பேட்டையில் எட்டு ரூபாய் வாடகைக்கு ஒரு அறை எடுத்துத் தங்கியிருந்தார்கள். அப்போது தேவருக்கும் நடிக்க வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. பட்டுக்கோட்டையாருக்கும் வாய்ப்பு இல்லை.
ஓய்வு நேரத்தில் எல்லாம் கவிஞர்,…
வெம்பும் பெண்களுக்கு இங்கே இடமில்லை!
நினைவில் நிற்கும் வரிகள்:
கதிரவனின் தனிமையினாலே
ஊருக்கு நன்மை - இந்த
கன்னிமகள் தனிமையினாலே
யாருக்கு நன்மை
(கதிரவனின்...)
நதிமகளின் வருகையினாலே
பயிருக்கு நன்மை
நடைபோடும் தென்றலினாலே
மலருக்கு நன்மை
முதிராத இளமையினாலே
உடலுக்கு நன்மை -…
வறுமையால் மக்கள் நலன் பலியாச்சு!
நினைவில் நிற்கும் வரிகள்:
கொடுமை புரிவதே தொழிலாச்சு - உலகம்
கொள்ளை யடிப்பவர்க்கு நிழலாச்சு
வறுமைக்கு மக்கள் நலம் பலியாச்சு - எங்கும்
வஞ்சகர் நடமாட வழியாச்சு
சோகச் சுழலிலே - ஏழைச்
சருகுகள் சுற்றுதடா
கண்ணீர் கொட்டுதடா
மோசச் செயலாலே…
பத்திரிகைப் பணி என்பது எனது ஆன்மா!
கோயம்புத்தூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கா.சு.வேலாயுதன். தொடக்கக் காலங்களில் சிறுகதைகள் மூலம் எழுத்துலகுக்கு அறிமுகமாகி பிறகு குமுதம், இந்து தமிழ் திசை உள்ளிட்ட பத்திரிகைகளில் செய்தியாளராகப் பணியாற்றியவர்.
பத்திரிகைப் பணி பற்றி அவர் முகநூல்…
தெளிவான பேச்சுத் திறன் அவசியம்!
தயாரிப்பாளர் ஏவி.எம். செட்டியார் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருப்போம். அதிலும் அவரது தீக்கமான சிந்தனையும், தெளிவான பேச்சுத்திறனும் மிகவும் குறிப்பிட வேண்டும்.
அதற்கு ஒரு உதாரணம்.
பணியாளர்களுக்கு அவர் கொடுக்கும் ஒவ்வொரு இன்ஸ்ட்ரக்ஷனும்…
பாரதிதாசனும், கண்ணதாசனும்!
அருமை நிழல்:
கவிஞர் கண்ணதாசன் நடத்திய ‘தென்றல்’ இதழ் அலுவலகத்துக்கு (1954) புதுச்சேரி வாத்தியார் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் வருகை தந்தபோது எடுத்து படம்.
நன்றி: பார்த்தசாரதி ரெங்கராஜூலு முகநூல் பதிவு.
ஓலைச்சுவடியில் இருந்த தமிழை அச்சுக்கேற்றிய உ.வே.சா!
150 ஆண்டுகளுக்கு முன் (தமிழன் இன்று பெருமையாகப் பேசிக் கொள்ளும்) சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற 90க்கு மேற்பட்ட பனையோலைச் சுவடிகளுக்கு அச்சு வடிவம் கொடுத்தவர் உ.வே. சுவாமிநாதய்யர்.
3000 க்கும் அதிகமான ஏட்டுச்…
தமிழ் இலக்கியச் சமூகத்துக்கு உரமூட்டிய மு.வ!
மு.வரதராசனார் பிறந்தநாள் சிறப்புப் பதிவு (ஏப்ரல்-25)
தமிழ் இலக்கியக் கட்டுரைகள், சிறுகதை, புதினம் மட்டுமல்லாது ஆராய்ச்சி நூல்களின் மூலம் சமுதாயத்தைச் சீர்தூக்கிப் பார்த்த சாமானியன்... அல்ல அல்ல சாமானியத் தோற்றம் பொதிந்த சாதனையாளன், ‘மு.வ'…
புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவதில்லை!
தமிழ் எழுத்துலக ஜாம்பவான் ஜெயகாந்தனின் பிறந்தநாளையொட்டி (ஏப்ரல் 24) ஒரு பதிவு.
****
“நான் புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவதில்லை. நான் ஒரு வாசகன் அல்ல. எவ்வளவு நல்ல புத்தகமானாலும் என்னால் முழுக்கப் படிக்க முடியாது – அது நான் எழுதிய…