Browsing Category
நேற்றைய நிழல்
நடிகர் டி.எஸ்.துரைராஜ்: மறக்காத முகம்!
‘’ங்கொப்பன் மவனே சிங்கம்டா’’
‘’அடிக்கடி என்னைப் பார்க்க வருவீல்லே?’’
‘’கண்டிப்பா வருவேம்ப்பா’’
“எனக்கு நினைவிருக்கிற வரைக்கும் வா.. போதும்’’
சமீபத்தில் ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்த ‘60 வயது – மாநிறம்’ படத்தில் நினைவுகளைப் படிப்படியாக…
இசை இரட்டையர்கள் மெல்லிசை மன்னர்களான கதை!
அருமை நிழல்:
மெல்லிசை மன்னர்கள் என்று திரை உலகில் பரவலாக அழைக்கப்படும் விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஜோடியும், கவிஞர் கண்ணதாசனும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இணைந்து கைகோர்த்த திரைப்பட பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன.
இயக்குநர்…
அழகான இசைப் பயணம்!
அருமை நிழல் :
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஒரே பேருந்தில் பயணம் செய்யும் கலைஞர்கள். இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, பாடகி ஜானகி, சித்ரா, பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ உள்ளிட்ட கலைஞர்கள் பயணம் செய்தபோது,…
புன்னகை முகத்துடன் புரட்சித்தலைவர்!
அருமை நிழல்:
நடிப்பிசைப் புலவர் என்று அழைக்கப்பட்ட கே.ஆர்.ராமசாமி, லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
காவல்துறையின் கஸ்டடியில் இப்படியும் ஒரு அனுபவம்!
- ஆர்.நல்லகண்ணுவுக்கு நிகழ்ந்த விசித்திரம்!
மூத்த கம்யூனிஸ்ட் தோழரான ஆர்.நல்லகண்ணுவைத் தோழர்கள் இன்றும் அழைப்பது ‘ஆர்.கே.’ என்று தான்.
எளிய வாழ்க்கை, அகந்தையில்லாத பேச்சு, மனதுக்குப் பிடித்த செயல்பாடு என்றிருக்கும் தோழர் நல்லகண்ணு அவர்கள்…
அதைச் சொல்ல நான் ஏன் பயப்பட வேண்டும்?
- நடிகை சாவித்திாியின் அபூர்வப்பேட்டி
நடிகையர் திலகம் சாவித்திரியைப் பேட்டி காணச் சென்றேன். முகம் மலர வரவேற்றார். முகத்தில் முதுமை தெரிந்தாலும், மகிழ்ச்சி குறையவில்லை.
சிறிய அழகான வீடு. வீட்டின் முன் நின்றிருந்த பியட் கார் அவர் ஓரளவுக்கு…
காதல் மன்னனும், நடிகையர் திலகமும்!
அருமை நிழல்:
திரையில் பல படங்களில் மாலை மாற்றிக் கொண்ட நட்சத்திர ஜோடியான காதல் மன்னன் ஜெமினிகணேசனும் நடிகையர் திலகம் சாவித்திரியும், நிஜத்தில் மாலை மாற்றிக் கொண்ட ஒப்பனையில்லாத தருணம்!#காதல்மன்னன்
வறுமையிலும் நோ்மையைக் கடைபிடித்த கக்கன்!
தமிழக அரசியல் வரலாற்றில் எளிமை, தூய்மை, நேர்மை உள்ளிட்ட நற்பண்புகளைக் கடைபிடித்து வாழ்ந்த தலைவர்கள் ஒரு சிலரே. அவா்களில் குறிப்பிடத்தக்கவா் கக்கன்.
விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் தமிழக அமைச்சருமான கக்கனின் நினைவு நாளான இன்று அவரைப்…
நட்புக்கு உரிய மரியாதை!
அருமை நிழல்:
காங்கிரஸ் அமைச்சரவையில் உள்துறை, காவல்துறை உள்ளிட்ட உயர்ந்த இலாகாக்களின் அமைச்சராக்கி, நண்பரான கக்கனை அழகு பார்த்த காமராஜர்.
உனக்கே உயிரானேன்… எனை நீ மறவாதே!
- மரணமில்லாத அந்தக் கவிஞனின் குரல்
“காலை குளித்தெழுந்து கருஞ்சாந்து பொட்டுமிட்டு காத்திருந்தேன் உம் வரவை” என்று எழுதி கவியுலகிற்குள் நுழைந்து வாழ்நாளின் இறுதிக்கட்டம் வரை எழுதிக் கொண்டே இருந்த கவிஞர் கண்ணதாசன் குறித்த கட்டுரை.
நிஜமாகவே…