Browsing Category
நேற்றைய நிழல்
பெண் குரலில் பாடிய இளையராஜா!
அருமை நிழல்:
பழைய மதுரை மாவட்டத்தில் சிற்றூர் பண்ணைப்புரம். அங்கு பிறந்த பாவலர் வரதராசனின் சகோதரர்கள் செல்லாத ஊர்களே இல்லை என்கிற அளவுக்குப் பொதுவுடமைக் கட்சியின் கொள்கையை மக்கள் மொழியில் கொண்டு சென்றார்கள்.
கேரள எல்லையில் பெரும்…
குறைகளுக்கு நான் ஒருவனே காரணம்!
''அகத்தியர் படத்தில் உள்ள நிறைகளுக்கெல்லாம் அந்தப் படத்தில் பணியாற்றிய எல்லாக் கலைஞர்களும் தான் காரணம்.
ஆனால் குறைகள் என்று இருக்குமானால் அதற்கு அடியேன் நான் ஒருவனே காரணம் என்பதை ஏற்றுக் கொண்டு அடுத்து அந்தக் குறைகளைத் தீர்க்க…
நிச்சயம் எம்.ஜி.ஆர் தான்!
- கவிஞர் கண்ணதாசன்!
டாக்டர்: தேவருக்குப் பிறகு உங்களுக்கு அதிகம் உதவுகின்றவர்?
கவிஞர் கண்ணதாசன்: நிச்சயம் எம்.ஜி.ஆர் தான். தேவர் ஸ்தானத்தில் இன்று அவரே நின்று உதவி வருகின்றார்.
1981 ஏப்ரல் 15 அன்று ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழில் வெளிவந்த…
மறுமலர்ச்சியின் அந்தக் காலம்!
அருமை நிழல் :
அந்தக் காலக் கறுப்பு வெள்ளைப் புகைப்படம் தான்.
பூங்கொத்து அருகில் கை வைத்தபடி, தளர்ந்த உடையுடன் இருப்பவர் ம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோ தான்.
கலிங்கப்பட்டியில் இவருடைய தாத்தாவின் பெயர் அ.கோபால்சாமி. சுருக்கி, ‘அ.கோ’…
திருத்தணி தமிழ்நாட்டோடு இணைந்த நாள்!
சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்கள் போராடி, திருத்தணியை தமிழ்நாட்டோடு இணைத்தத் திருநாள் இன்று (ஏப்ரல்-1)
படம்: கலைவாணர் நினைவு நாள் கூட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடன், ம.பொ.சி.யும், டி.கே.சண்முகமும்.
நன்றி: என்.எஸ்.கே.…
பசுமை நிறைந்த நினைவுகள்!
அருமை நிழல்:
*
ஆக்ராவில் காதல் சின்னத்திற்கு முன்பு மனைவி கமலா, நடிகை சாவித்ரியுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
நளினமான குறும்பு!
‘சோ’ சினிமாவில் சில படங்களில் பெண் வேஷங்கள் போட்டுக் கலாட்டா பண்ணியிருக்கிறார். நிஜ வாழ்விலும் அதே குறும்பு.
பிரபல பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் வீடு ‘சோ’வுக்குப் பரிச்சயமானது.
ஒருதடவை நாடகத்தில் மேக்கப் போட்ட முன் அனுபவத்தால்…
‘வைக்கம்’ போராட்டம் 100 – நினைவுகூர்வோம்!
- மணா
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரபல வார இதழில் நான் எழுதி வந்த தொடரில் ஒரு அத்தியாயம். வெளிவந்ததும் இந்தக் கட்டுரையை முழுப்பக்கத்தில் மறுவெளியீடு செய்திருந்தது ’விடுதலை’ நாளிதழ்.
மீண்டும் உங்கள் பார்வைக்கு அதே கட்டுரை.
*
“பொதுவாழ்வில்…
வெண்கலக் குரலை வாழ்த்திய பெரியார்!
அருமை நிழல் :
“தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
அவர் தான் பெரியார்”
– என்று வெண்கலக் குரலில் கணீரென்று பாடிய குரலுக்குச் சொந்தக்காரர் சீர்காழி கோவிந்தராஜன்.
எத்தனையோ பக்திப் பாடல்களையும், திரையிசைப் பாடல்களையும்…
கலைஞருடன் சண்முகி அவதாரம்!
அருமை நிழல் :
கமல் அவ்வை சண்முகி அரிதாரத்துடன் கலைஞரின் குடும்பத்தைச் சந்தித்துப் புகைப்படத்துக்காக சண்முகியின் நளினத்தோடு ‘போஸூம்’ கொடுத்த தருணத்தில் கலைஞரிடம் அட்டகாசச் சிரிப்பு!